தேசியத்தின் உரத்த குரல்- கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

கோவையில் ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்டும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது. கோவையின் முன்னணி எழுத்தாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, பஹல்காம் படுகொலையிலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் பலியான நமது சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், தேசியத்தின் உரத்த குரலாக ஒலித்தது.

படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள்  ‘கோவை படைப்பாளர்களின் சங்கமம்’ என்ற பெயரில் 25.05.2025 அன்று கோவையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிட்ட தீர்மானம் இது…

படைவீரர்களின் தீரத்துக்கு தலைவணங்குகிறேன்!

எதிரி நாட்டை துவம்சம் செய்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை  குறித்தும், அதனை திடீரென நிறுத்த வேண்டிய சூழல் குறித்தும், நாட்டு மக்களுக்கு விளக்கும் விதமாக, மே 12ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சுருக்கமான தமிழாக்கம் இங்கே... பிரதமர் நிகழ்த்திய ஹிந்தி உரையின் ஆங்கில மொழியாக்கமும் கீழே உடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் உரைக்குப் பெருகும் ஆதரவு

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து முகநூலில் வெளியான சில பதிவுகள், இங்கே ஒரு பானை சோற்றுக்கு சில சோறுகள் பதமாக…

இந்தியப் படையின் குங்கும திலகம்!

பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக, அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகமாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட  ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை அமைந்திருக்கிறது. மூன்று கட்டமாக நிகழ்த்தப்பட்ட இந்த பதிலடி நடவடிக்கை, ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீரப் பிரிவினைவாதிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 இந்திய சகோதரர்களின் பலிதானத்திற்கான மிகச் சரியான சமர்ப்பணமாக அமைந்தது.

இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 3

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடிவிட்டது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது மூன்றாம் பகுதி…

இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 2

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது இரண்டாம் பகுதி…

இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 1

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் பதிவுகள் நமது தளத்தில் தொடர்கின்றன… இது முதல் பகுதி…

உடனிருந்து கொல்லும் வியாதிகளின் அறிக்கை

பஹல்காம் படுகொலையை நிகழ்த்திய பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசும் ராணுவமும் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாடே ஒன்றுபட்டு நிற்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அபஸ்வரமாக ‘எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் ஈனக்கும்பல் ஒன்று ஒரு வெறுப்பறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதற்கு ஆதரவும் தெரிவித்திருக்கின்றனர், எழுத்தாளர் என்று சொல்லித் திரிவோர்.  ‘தமுஎகச’ என்ற இடதுசாரி அமைப்பின் முன்னெடுப்பில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையை நாம் ஏற்கவில்லை. எனினும், இத்தகைய புல்லுருவிகள் நம்முடன் இருப்பதை பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம். இதற்கு எதிரான கண்டனங்கள் தொடர்ந்து நமது தளத்தில் வெளிவரும்….

உருவகங்களின் ஊர்வலம் – 78

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #78...

பஹல்காம் படுகொலைக்கு பதிலடி தாமதம் ஏன்?

இந்தக் கட்டுரை மே 4-இல் -இந்தியாவின் பதிலடிக்கு முன் - வெளிவந்தது. பதிலடி தாமதம் ஏன் என்ற ஆதங்கம் இழையோடும் இக்கட்டுரை, பெருவாரியான இந்தியர்களின் மனநிலை மாறிவிட்டதையும் பதிவு செய்திருக்கிறது…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 3

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 2

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…