பாரதியின் தனிப்பாடல்- 9

மகாகவி பாரதியின் தனிப் பாடகளில் 9வது கவிதை, அழகுத்தெய்வம் மீதானது....

பாரதியின் தனிப்பாடல்- 8

ஹாலி என்ற வால் நட்சத்திரம் 1910இல் விண்ணில் தோன்றி மறைந்தபோது மகாகவி பாரதி எழுதிய கவிதை இது... 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தால் உலக அரசியலில் முக்கியமான தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. அதை இக்கவிதையில் சுட்டிக் காட்டி இருக்கிறார் பாரதி. எனினும் இந்த வால் மீனின் வருகையால் எண்ணிலாப் புதுமைகள் விளையும் என்ற நம்பிக்கையையும் விளைக்கிறார் கவிஞர். சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும் கூடும் என்ற கவிஞரின் நன்னம்பிக்கை அவரது தன்னம்பிக்கையையே பகர்கிறது...

பாரதியின் தனிப்பாடல் – 7

நான்கே வரிகள்... இதில் உள்ள பொருளோ மாபெரும் நூலும் உரைக்கவொன்னாதது. மகாகவி பாரதியின் கவிதைகளுள் தனித்து இலங்கும் மந்திரம் போன்ற கவிதை ‘அக்கினிக் குஞ்சு’.

பாரதியின் தனிப்பாடல்- 6

எளியவன் ஒருவனது சின்னஞ்சிறு தென்னந்தோப்பை வீழத்தாமல் கடந்த புயலை வாழ்த்தி, சக்தியின் புகழைப் பாடுகிறார் பாரதி, இக்கவிதையில்....

பாரதியின் தனிப்பாடல்- 5

வானம் சினந்தது; வையம் நடுங்குது; வாழி பராசக்தி காத்திடவே! தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்....

பாரதியின் தனிப்பாடல் – 4

இயற்கையின் பெருநடனத்தை அதே ஆவேச சொற்பெருக்கில் கொண்டுவந்து இக்கவிதையில் கட்டியமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...

பாரதியின் தனிப்பாடல் – 3

மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டுவந்தான்; பண்ணி லிசைத்தவ வொலிக ளனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்.....

பாரதியின் தனிப்பாடல் – 2

காதலி னாலுயிர் தோன்றும்;- இங்கு காதலி னாலுயிர் வீரத்தி லேறும்; காலி னாலறி வெய்தும்- இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்...

பாரதியின் தனிப்பாடல் -1

காணும் பொருளேல்லாம் கவிஞனுக்குக் கவிப் பொருளே. எல்லாப் பொருளிலும் அவன் காண்பது இயற்கையும் அதில் ஒன்றிய தனது அறிவின் விளைவும். இக்கவிதையில் மகாகவி பாரதி கண்ட பறவையினங்கள் பேசிக்கொண்டால் என்ன பேசி இருக்கும் என்பதை கவியாக்கி இருக்கிறார்....