திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் பொருளாளர் திரு. சு.சத்தியநாராயணன். தில்லி கார் குண்டுவெடிப்பையும் அதன் பின்புலத்தில் உள்ள ஜிகாதி மனோபாவத்தையும் கண்டிப்பதுடன், இதற்கான தீர்வையும் குறிப்பிட்டுள்ள இவரது அற்புதமான கட்டுரை இது…
Tag: சு.சத்தியநாராயணன்
நமது சந்ததிக்காகச் செயல்படுங்கள்!
“இனியாவது, ஹிந்துக்கள் என்ற அடையாளம் தாங்கி நிற்கத் தயங்கக் கூடாது. அடையாள மறுப்பும் மதச்சார்பற்ற தன்மையும் நாளை நம் சந்ததிக்கு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் செய்து விடும்”- என்கிறார் திருப்பூர் அறம் அறக்க்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன். இதோ அவரது கட்டுரை…
நமது குழந்தைகளைக் காப்போம்!
திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், மிக முக்கியமான எச்சரிக்கையை இக்கட்டுரையில் அளித்திருக்கிறார். படியுங்கள்… பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
அடையாளத்தில் என்ன இருக்கிறது?
திருவள்ளுவர் பிறந்த நாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை அண்மையில் ‘வைகாசி அனுஷம்’ தினத்தில் கொண்டாடியது. அந்த அமைப்பின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், அதற்கான காரணத்தை விளக்கி எழுதிய கட்டுரை இது…
மெய்ப்பொருள் காண்பதறிவு!
திரு. சு.சத்யநாராயணன், திருப்பூரில் வசிக்கிறார். பின்னலாடை வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளார். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். திருப்பூர் ஏங்கர் அரிமா சங்கத்தின் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது.....