செண்பகவல்லித்தாயே வாராயோ…

தென் தமிழகத்தில் உள்ல நான்கு மாவட்ட மக்களின் 80 ஆண்டுகாலக் கோரிக்கை, உடைபட்ட செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வேண்டும் என்பது. அதற்கான போராட்டங்கள் தற்போது உச்சமடைந்து வரும் நிலையில், அதுகுறித்த முழுமையான விவரங்களை இலக்கியச் சுவையுடன் இங்கு முன்வைக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

தேவை நல்லிணக்கம்

சமம் என்ற கருத்தே நம் மீது திணிக்கப்பட்டது என்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன். இந்தக் கட்டுரை நமது சிந்தனைக்காக….

நமது சந்ததிக்காகச் செயல்படுங்கள்!

“இனியாவது, ஹிந்துக்கள் என்ற அடையாளம் தாங்கி நிற்கத் தயங்கக் கூடாது. அடையாள மறுப்பும் மதச்சார்பற்ற தன்மையும் நாளை நம் சந்ததிக்கு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் செய்து விடும்”-  என்கிறார் திருப்பூர் அறம் அறக்க்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன். இதோ அவரது கட்டுரை…

சமூக நல்லிணக்கம் காக்க மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டும்

126 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருத்தமாக உள்ளது.  “ஒரு ஹிந்து மதம்மாறினால் ஹிந்து சமுதாயத்தின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது என்று மட்டும் பொருளல்ல. மாறாக எதிரியின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது” என்று சுவாமிஜி கூறியுள்ளார்... ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் டாக்டர் சதீஷ் பூனியாவின் கட்டுரை...

பல உயிர்களைக் காப்பாற்றிய படகோட்டி

நம்மைச் சூழ்ந்திருக்கும் கயவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் -சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கும் - ரூப்சந்த் மண்டல் போன்றவர்களே காரிருளில் கதிரொளியாக மிளிர்கிறார்கள்.

நமது குழந்தைகளைக் காப்போம்!

திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், மிக முக்கியமான எச்சரிக்கையை இக்கட்டுரையில் அளித்திருக்கிறார். படியுங்கள்… பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு அவசியம்

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்குகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத்…

ஈஷா தாக்கப்படுவது ஏன்?

கோவை, சிறுவாணி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோகமையம் தமிழகத்தில் சிலரால் தொடர்ந்து தாக்கப்படுச்வது ஏன் என்று விளக்குகிறார், முகநூல் எழுத்தாளர் திரு. ராஜசங்கர் விஸ்வநாதன்….

ஏ.ஐ. தொழில்நுட்பமும் விஸ்வகர்மாவும்

ராஜ் கிஷன் பக்த் மேற்கோள் காட்டிய புத்தகத்தின் தலைப்பே (End of Work) விஷயத்தை சொல்லி விடுகிறது. இனி வரும் காலங்களில் மனித இனம் வேலை செய்ய வேண்டியது இல்லை. காரை நீங்கள் ஓட்ட வேண்டாம், உட்கார்ந்தால் போதும் தானே ஓடும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாகக் கொண்டுபோய் சேர்த்து விடும். வீட்டு வேலை, அலுவலக வேலை என்று எல்லாவற்றையும் எந்திரங்கள் செய்து விடும் என்கிறது அந்த நூல்.

பேரன்பு தான் கடவுள்!

நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் நம்மிடம் வந்து சேரட்டும் என்பது வேத வாக்கியம். இங்குள்ள கட்டுரை, யார் எழுதியது என்று தெரியவில்லை. நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். படித்தவுடன் மனம் லேசாகி விட்டது. யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டாமா? படியுங்கள்...

நெல்லை அளக்கும் பொழுது…

‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் முகநூலில் எழுதிய பதிவு இது... நமது பாரம்பரிய அளவைகள் குறித்த கருவூலப்பதிவாக இங்கு வெளியாகிறது.

காத்திருக்க நேரமில்லை!

இந்த சுந்தர்ஜி யாரென்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க! முகநூலில் ‘நம் எண்ணங்கள்’ என்ற தனிப்பட்ட பக்கத்தில் அற்புதமாக, பேச்சுநடையில் எழுதி இருந்தார். படிக்கும்போதே கண்களில் நீர் திரண்டுவிட்டது; விம்மல் வர யத்தனித்தது; ஏதோ ஒரு சோகம் தொண்டையை அடைத்தது. இந்த பாதிப்பு உங்களுக்கும் வர வேண்டாமா? இதோ இங்கே நகலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது அவரது பதிவு…

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி. இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது.

பொய்யோ மெய்யோ?

நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்குமாம். இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லாத் தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்று மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும். ..

ஒருபொருட் பன்மொழியும் சோறும்

திருமண விருந்து பந்திகளிலும் உணவகங்களிலும், மிகவும் சாதாரணமாக “ஒயிட் ரைஸ் கொண்டாருங்கள்” என்ற சொல்லாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதென்ன ஒயிட் ரைஸ்? வெள்ளை அரிசி? வேகவைக்கப்பட்ட அரிசியைத் தான் நாம் நாகரிகமாக (?) குறிப்பிடுகிறோம். உண்மையில் இதற்கு அழகான தமிழ்ப் பெயர் இருக்கிறது.