திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்- 2

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்... இது பகுதி - 2

திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்...

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஈ)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-4…

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- இ)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-3…

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஆ)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-2…

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி-அ)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-1...

முதலில் இந்து. மற்றதெல்லாம் பிறகு…

இந்து மதம் அளவுக்கு அலங்காரமான, பற்பல வண்ணங்கள் கொண்ட, பன்மைத் தன்மை உடைய, நீடித்த காலத்துடன் நெருக்கமான மாற்ற இயலா உறவு கொண்ட, தத்துவ ஆழம் கொண்ட, எந்தப் போக்கையும் நிராகரிக்காத, வேருக்கும் மலருக்கும் தொடர்புடைய, சம கால விழிப்புணர்வு குன்றாத, ஏற்புணர்ச்சி அதிகம் கொண்ட மதம் வேறு கிடையாது.

சற்குருநாதரை துதி மனமே! 

இரு சான்றோர் பெருமக்களின் குருபூஜை நன்னாள் விழா குறித்த பதிவு இது...

கோமதியே நம் குலதெய்வம்!

கோமதி என்னும் இத் திருச்சொல், லட்சோப லட்ச மக்களின் உயிர்த்துடிப்பாய் விளங்கும் உன்னத மந்திரம். இம்மந்திரத்தின் சொரூபிணி, பரமநாயகியாகத் திகழும், மருத்துவர்களுக்கெல்லாம் தலைமை மருத்துவச்சியாம், தரணி போற்றும் ஆவுடை நாயகியம்மையை நினைப்பவர் வாழ்வில்  நினைத்தது நடக்கும். கோமதியை மொழிந்தவர் வாழ்வில் மொழிந்தது பலிக்கும். கோமதியை வழிபட்டோர் வாழ்வில் நிகழ்த்தியது சிறக்கும்.

பல்லாண்டு பாடுங்கள்! பார் போற்ற வாழுங்கள்!

குருநாதர்கள்  மூலம் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரத்தினைச் சொல்வதற்கு முன்  பிரணவத்தை ஞானிகள் மனதிற்குள்  உச்சரிப்பார்கள். அதுபோல திவ்ய பிரபந்தமான ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முன் விஷ்ணு சித்தர்  பாடிய பல்லாண்டு பாசுரம் பிரணவப் பாசுரமாக  திகழ்கிறது என்கிறார் ஆச்சாரியர் நாதமுனிகள்.

பெண்ணெனும் பேரறம்

நம்முடைய அருளாளர்களைப் போலவே, இக்காலத்திலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்களின் அடியொற்றி  தென்காசி பகுதியில் அன்பர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அருளாளர்களின் அருள்மொழிகளுக்கு ஏற்ப இந்த 21ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்து காட்டுபவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ட்ரெளடே இங்ளெர்ட் (எ) செண்பகவல்லி ஆவார்.

திருப்பரங்குன்றம் மலை தப்பியது: உயர் நீதிமன்றத்துக்கு நன்றி!

திருப்பரங்குன்றம் மலை தப்பியது: உயர் நீதிமன்றத்துக்கு நன்றி!

தெய்வீகம் தந்த தேசிய குருநாதர்கள் 

கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் அடையாளம் காட்டி அருளாசி நல்கிய தேசியப் பெரியவர்கள்  மூவர்.  சென்ற நூற்றாண்டில்  முடிசூடா மிளிர்ந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியாகிய குருநாதரின் வாக்கிற்கு அம்மூவரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக்  கோடிடுவதே  இக்கட்டுரையின் உயிர்ப்பாகும்.

குரு காட்டும் ‛திரு’

‘திரு’ என்றால் செல்வம். அந்தத் திருவை நமது அருளாளர்கள் எவ்வாறு பாவித்தனர் என்று இக்கட்டுரையில் சுருக்கமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...

ராமாயணமும் தமிழகமும் 

ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு,  ராமபிரான் வாழ்ந்த காலத்தில்  இருந்து இன்று வரை உண்டு. இனியும் அது தொடரும்.  இதனை  அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இச்சிறிய சிந்தனை தொடர்கிறது.