சீதையைப் பிரிந்த ராமன், தன்நிலை மறந்தானா?

கம்பன் விழாவில் ஒரு வம்பன் பேசிய பேச்சுக்கு உணர்வாளர்கள் பலரும் தங்களுக்கு உகந்த வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ, எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் அவர்களின் தெளிவான விளக்கம்…

கம்பன் பிறந்த தமிழ்நாடா இது?

எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி 5

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது ஐந்தாம் பகுதி…

வைரமுத்துவுக்கு கம்பவாரிதியின் கடிதம்

சென்னை கம்பன் கழக பொன்விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கம்பனின் தமிழன்பர்களையும் உலகம் முழுவதிலுமுள்ள ராமபக்தர்களையும் ஒருசேரப் புண்படுத்தி இருக்கிறது. அதுதொடர்பான வைரமுத்துவைக் கண்டிக்கும் பதிவுகளை நமது தளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கம்பன் விழாவிலேயே நிறைவுநாளில் வைரமுத்துவின் பேச்சைக் கண்டித்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள், இன்று முகநூலில், கவிஞர் வைரமுத்துவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை வரைந்திருக்கிறார். இக்கடிதம் தன்னை பெரும் ஞானியென்று நினைத்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் ஊனக் கண்களைத் திறக்கட்டும். இதோ அவரது கடிதம்….

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி 4

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது நான்காம் பகுதி…

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 3

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது மூன்றாம் பகுதி…

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 2

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி, அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது இரண்டாம் பகுதி…

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 1

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு பயந்து அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது முதல் பகுதி…