தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்-2...
குறிஞ்சி மலர் – 1
தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 1...
குறிஞ்சி மலர்- சிறப்புரையும் முன்னுரையும்
தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. அதற்கு மு.வ. எழுதிய சிறப்புரையையும், நா.பா. எழுதிய முன்னுரையையும் இன்று நீங்கள் படிக்கிறீர்கள். புதினத்தையும் வரும் நாட்களில் தொடர்ந்து படிக்கப் போகிறீர்கள்...
சீதையைப் பிரிந்த ராமன், தன்நிலை மறந்தானா?
கம்பன் விழாவில் ஒரு வம்பன் பேசிய பேச்சுக்கு உணர்வாளர்கள் பலரும் தங்களுக்கு உகந்த வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ, எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் அவர்களின் தெளிவான விளக்கம்…
கம்பன் பிறந்த தமிழ்நாடா இது?
எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.
ராமாயணமும் தமிழகமும்
ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு, ராமபிரான் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை உண்டு. இனியும் அது தொடரும். இதனை அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இச்சிறிய சிந்தனை தொடர்கிறது.
வாழைப்பழக் குடியரசாகி வரும் அமெரிக்கா
உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை ட்ரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாகத் தெரிய வரும்.
ஹரன் விருது பெற்றார் வ.மு.முரளி
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையமும் ஸ்ரீ டிவியும் இணைந்து நடத்திய வீரவணக்க நாள் மற்றும் சபதமேற்பு நாள் விழா கடந்த சனிக்கிழமையன்று (14.08.2025) மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளிக்கு பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கப்பட்டது.
கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி 5
சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது ஐந்தாம் பகுதி…
வைரமுத்துவுக்கு கம்பவாரிதியின் கடிதம்
சென்னை கம்பன் கழக பொன்விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கம்பனின் தமிழன்பர்களையும் உலகம் முழுவதிலுமுள்ள ராமபக்தர்களையும் ஒருசேரப் புண்படுத்தி இருக்கிறது. அதுதொடர்பான வைரமுத்துவைக் கண்டிக்கும் பதிவுகளை நமது தளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கம்பன் விழாவிலேயே நிறைவுநாளில் வைரமுத்துவின் பேச்சைக் கண்டித்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள், இன்று முகநூலில், கவிஞர் வைரமுத்துவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை வரைந்திருக்கிறார். இக்கடிதம் தன்னை பெரும் ஞானியென்று நினைத்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் ஊனக் கண்களைத் திறக்கட்டும். இதோ அவரது கடிதம்….
தர்மம்தான் ஜெயிக்கும்! நேர்காணல்: இல.கணேசன்
நேற்று (15.08.2025) காலமான திரு. இல.கணேசன் அவர்கள், தமிழகத்தில் ஆர்,எஸ்.எஸ்., பா.ஜ.க. வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர். 2018இல் ‘வலம்’ மாத இதழுக்கு அவர் அளித்த பிரசுரமாகாத நேர்காணல் இது. அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் இந்த நேர்காணலில் இருப்பதால், இதனை முழுமையாக இங்கே வெளியிடுகிறோம்….
கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி 4
சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது நான்காம் பகுதி…
திரு. இல.கணேசன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!
பாஜக மூத்த தலைவராக இருந்தவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான எல்.ஜி. என்கிற திரு. இல. கணேசன் அவர்கள் (80) இன்று (15.08.2025) மாலை சென்னையில் காலமானார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்....
விடுதலைப் போரில் அரவிந்தர்- நூல் அறிமுகம்
‘பொருள் புதிது’ இணையதளத்தில் திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதிய வரலாற்றுத் தொடர் அற்புதமான நூலாகி உள்ளது. அதுகுறித்த அறிமுகம் இங்கே...
இன்றைய இந்தியாவுக்கு ஔரங்கசீப் தேவையில்லை!
சில மாதங்களுக்கு முன், ‘ஔரங்கசீப் தற்கால இந்தியாவுக்குப் பொருத்தமானவர் அல்ல’ என்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் திரு. சுனில் அம்பேக்கர் கூறியதை சர்ச்சையாக்க இடதுசாரிகள் முயன்றனர். அப்போது ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் மூத்த இதழாளர் திரு. எம்.ஜே.அக்பர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது... தற்காலத்தின் வழிகாட்டலுக்கு இது போன்ற கட்டுரைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.