ஆட்சியர் மீண்டும் மன்னிப்பு; அமைச்சர் ரகுபதிக்கு நீதிபதி கண்டிப்பு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மார்ச் 2ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மதுரை ஆட்சியர், மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் வீம்பான கருத்துகளைத் தெரிவித்த அமைச்சர் ரகுபதியை நீதிபதி கண்டித்தார். வழக்கு மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில ஊடகச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் இரு நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் (மதுரை அமர்வு) தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு: மன்னிப்பு கோரியது தமிழக அரசு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் ஏளனம் பேசிய தமிழக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது (பிப். 2), நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பான சில பத்திரிகை செய்திகள் இங்கே…

நீதிபதிக்கு எதிரான அவதூறு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…

நீதிபதிக்கு எதிரான அவதூறு; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...

திருப்பரங்குன்றம் தீபம்: இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சநாதனம் குறித்து உதயநிதி பேசியதுதான் ‘வெறுப்புப் பேச்சு’!

‘சநாதன தர்மம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசிய பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2026 ஜனவரி 21ஆம் தேதி  தீர்ப்பளித்துள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு  வெறுப்புப் பேச்சு; இந்து மதத்தின் மீதான ஒரு தெளிவான தாக்குதல்; இதைப் பேசிய உதயநீதிமீது வழக்கு பதியாத காவல்துறை, இந்த விஷயத்தில்,  எதிர்வினையாற்றிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா மீது வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல என்று தமிழக காவல்துறையை  கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அதிகாரிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்தவர்கள் மீது பிப். 2இல் நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையின்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார்

நீதிபதிக்கு எதிரான புத்தகம்: பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்ற (மதுரை அமர்வு) நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட புத்தகத்தை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஜன. 7இல் உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு – முழு விவரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை, மேல் முறையீட்டு வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பின் முக்கியமான விவரங்கள்:

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,  ஜன. 6, 2025, செவ்வாய்க்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தீபம் இருக்கும் இடம் கோயில் நிர்வாகத்துக்கே (இந்துக்களுக்கே) சொந்தமானது என்றும் மேல் முறையீட்டு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாகவி பாரதிக்காக, படைப்பாளர்கள் சங்கமம் போர்க்குரல்

மகாகவி பாரதியை அவதூறு செய்யும் முட்டாள்களுக்கு  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை இங்கே…

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 10

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -10)

 திருப்பரங்குன்றம்: தன்னையே எரித்துக் கொண்டார் பூர்ணசந்திரன்!

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுத்த தமிழக அரசைக் கண்டித்து, தீக்குளித்து தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் பூர்ணசந்திரன் என்ற இளைஞர். தமிழகத்தையே உலுக்கியுள்ள - ஆனால் மரத்துப் போன தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் -  இந்தக் கொடிய பலிதானம் குறித்த செய்தி…

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -9)