வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-2

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-2)

நல்லாட்சி மலர ஒன்றிணைவோம்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23இல் நடைபெற உள்ளது. பாரதம் என்னும் தேசத்தின் வீட்டில் பூஜையறையாகத் திகழ்வது இந்த தமிழகம். பூஜையறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் இருந்தால், வழிபடுபவர்களுக்கு மனம் லயிக்காது. எனவே பூஜை ஈடுபாடு உள்ளவர்களையும் நம்பிக்கைக்குரியவர்களையும் கொண்டு வந்து விரைவில் சேர்க்கும் இயற்கை. அது நடக்கும் என நம்புகிறோம்.