சமயக்குரவர்கள் நால்வர் குறித்து வெளியாகியுள்ள தமிழ் நூல்களை இயன்ற வரை தொகுத்து காட்டுகிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...
Month: June 2025
துர்க்கை என்பவள் யார்?
தற்காலத்திய படைப்பிலக்கியவாதிகளில் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், சனாதன மரபைக் கைவிடாமல் போற்றும் தனியொருவர். மாறுபாடான கண்ணோட்டத்தில் மரபைக் காணும் இவரது கட்டுரை இது...
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 6
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 5
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 4
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
முருக பக்தர்மாநாடு: பிரதிபலிப்புகள்- 3
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 2
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 1
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…
பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் முன்னாள் ஆதீனகர்த்தர் தவத்திரு சாந்தலிங்க ராமாசமி அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் 2000ஆம் ஆண்டில் அளித்த நேர்காணல் இங்கு வெளியாகிறது....
சென்னை படைப்பாளர்கள் சங்கமம்: ஆர்கனைசர் செய்தி
ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ (18.06.2025) இல், சென்னையில் ஜூன் 15இல் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. செய்தியாளர்: திரு. டி.எஸ்.வெங்கடேசன். அச்செய்தி இங்கே...
குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்
மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
மாவீரன் பலிதானமான மண்ணில்….
ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....
பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்: நூல் மதிப்புரை
பொது யுகத்திற்கு முன்பு தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரையில் இந்தியாவில் புழங்கிய நாணயங்களைப் பற்றி - ஆங்கிலேயர்கள், பிரஞ்சு , டச்சுக்காரர்கள் வெளியிட்டு இந்தியாவில் புழங்கிய நாணயங்களைத் தவிர - ஒரு எளிய அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.
நெல்லை படைப்பாளர்கள் சங்கம ஆல்பம்
நெல்லையில் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தின் புகைப்படத் தொகுப்பு...
வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்
‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.