ஈரான் மதத்தலைவர் கமேனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை இந்தியா கண்டிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் வாக்குவங்கியை நம்பியுள்ள கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இந்தியாவை ஒருகாலத்திலும் ஆதரிக்காத கமேனியின் மறைவுக்கு இந்தியா ஏன் அரசுத் தலைவருக்கு நிகரான அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இந்த முரணை இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார் திரு. ராம் மாதவ்.
Tag: வெளியுறவு
பென் குரியன் சொன்னதும் மோடி செய்ததும்…
இஸ்ரேலின் ரமத்கானில் உள்ள பார் - இலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருப்பவர் லாரன் தகன் ஆமோஸ். அண்மையில் இஸ்ரேல் சென்றுவந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேவை, காரணம், இருதரப்பு உறவுகள் குறித்து மிகவும் நுணுக்கமாக இக்கட்டுரையில் ஆராய்கிறார். ஒரு இஸ்ரேலியரின் பார்வையில் நமது பிரதமரின் விஜயம் விரிகிறது…
அமெரிக்க இந்திய வர்த்தகக் கூட்டறிக்கை: குற்றச்சாட்டுகளும் உண்மைகளும்
அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறது திரு. வ.மு.முரளியின் இக்கட்டுரை....
இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: தன்னம்பிக்கையின் வெற்றி!
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாக, கடந்த 2026 பிப். 2ஆம் தேதி அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மிக விரைவில் இந்த ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்தாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் பயன்கள் இப்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டன. இந்த ஒப்பந்தம் உருவானதன் பின்புலத்தில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் நிதானம் காத்த இந்தியாவின் ராஜதந்திர வியூகமும், பண்பட்ட அணுகுமுறைகளும், பொறுமையான செயல்பாடுகளும் காரணமாக இருந்துள்ளன.
மோடியின் புதிய இந்தியா: விவேகமான அயலுறவுக் கொள்கை
ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி, இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான (Strategic Autonomy) அயலுறவுக் கொள்கையால் சிறப்பாக வழி நடத்துகிறார்.
வாழைப்பழக் குடியரசாகி வரும் அமெரிக்கா
உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை ட்ரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாகத் தெரிய வரும்.
இந்தியாவின் ராஜதந்திரச் செயல்பாடுகள் விவேகமானவை!
ஆங்கில எழுத்தாளரும் மும்பையில் உள்ள விஸ்வாமித்திரா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான திருமதி பிரியம் காந்தி மோடி ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் பதிவாகிறது...