திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!
Tag: வரலாறு
சாவர்க்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம்
இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு 11 ஆண்டுகள் முன்னதாகவே, ஓர் அரசியல் சாசன வரைவை விடுதலை வீரர் சாவர்க்கர் முன்னெடுத்திருக்கிறார் என்ற தகவல் வியப்பூட்டக்கூடியது. இதோ ஒரு அரிய கட்டுரை....
தேசியம் காத்த தமிழர்
தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும், எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.
நேதாஜிக்கு வழிகாட்டியவர்
நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான வாழ்க்கை.
சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டம் – ஒரு பார்வை
தமிழகத்தில் தீண்டாமையை திராவிடமும் கம்யூனிஸமும் ஒழித்துவிட்டதாக ஒரு மாயையான தோற்றம் உண்டு. இந்தக் கானல்நீர்த் தோற்றம் உண்மையல்ல என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் நிறுவுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்… இது இவரது முகநூல் பதிவின் மீள்பதிவு….
காங்கிரஸின் கபடமும் சிங்கத்தின் சிலிர்ப்பும்
சேத்தூர் சங்கரன் நாயர்- இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றொரு பெயர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே...
குழந்தைகள் உலகுக்கு உருவம் கொடுத்த வாண்டுமாமா
தமிழில் மழலை இலக்கியத்துக்கு பெரும் ரசிகர் படையை உருவாக்கியவர்; தனது படைப்புகளின் மூலமாக சிறுவர்களை எழுத்தாளராக்கியவர் ‘வாண்டுமாமா’. அவரது நூற்றாண்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. சந்திர.பிரவீண்குமார் ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
அன்றே சொன்னார் பாபா சாகேப் அம்பேத்கர்!
1947இல் இந்தியா மதரீதியாகப் பிளவுபட்டது. அப்போது, ‘நாட்டு மக்களை மத அடிப்படையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்’ என்று சொன்னார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அதை அப்போதிருந்த அரசுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதன் கொடிய விளைவையே பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இன்றைய ஹிந்துக்கள் பரிதாபமாக அனுபவிக்கின்றனர் என்கிறார் திரு. டி.எஸ்.தியாகராஜன். இக்கட்டுரை, ‘தினமணி’யில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
திப்பு சுல்தான்: ஒரு திகில் கதை
கொடூரமான ரத்தக்கறை படிந்த வரலாற்றுக்கு உரியவரான திப்பு சுல்தான் ஒரு மனிதநேயப் புனிதர் போல இடதுசாரி ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறார். அவர்களின் சதிகளை தனது காத்திரமான ஆய்வுகள் மூலம் பொடிப்பொடி ஆக்கியவர் திரு. விக்ரம் சம்பத். அவரைப் பற்றிய கட்டுரை இது….
நூற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த அதன் தேசிய பொதுச்செயலாளர் திரு. தத்தாத்ரேய ஹோஸபலே எழுதி, யுகாதியன்று நாடு முழுவதும் பத்திரிகைகளில் வெளியான கட்டுரை இது…
கனலை விதைத்த சூரியன்
தேசியப் பேரியக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்த ஆண்டு (2025) தனது நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதனையொட்டி, அதன் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் குறித்த கட்டுரை அவர் பிறந்த தினமான யுகாதி நன்னாளை (மார்ச் 30) முன்னிட்டு இங்கு வெளியாகிறது.
கருணைமிகு கருவையம்பதி
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ‘கரிவலம்வந்தநல்லூரில்’ தொல்லியல் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்தப் புராதன ஊர் குறித்த கட்டுரையை இங்கு பதிவு செய்வதில் மகிழ்கிறோம்….
காந்தி ஆசிரம நூற்றாண்டு சிந்தனை
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டை ஒட்டிய, இரண்டாவது பதிவு இது....
சாவர்க்கரின் உண்மை வடிவைக் காண்போம்!
இந்தியாவில் இடதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட பொய்களால், சுதந்திரப் போராட்டவீரர் சாவர்க்கர் ஒரு வில்லனைப் போல தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். இந்த அநீதியை எதிர்த்து, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் எழுதியுள்ள கட்டுரை இது....
சக்கரவர்த்தித் திருமகன் அமைத்த ஆசிரமம்
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தனது நூற்றாண்டை கடந்த 04.02.2025 அன்று எட்டியது. அதையொட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது…