ஈரான் மதத்தலைவர் கமேனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை இந்தியா கண்டிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் வாக்குவங்கியை நம்பியுள்ள கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இந்தியாவை ஒருகாலத்திலும் ஆதரிக்காத கமேனியின் மறைவுக்கு இந்தியா ஏன் அரசுத் தலைவருக்கு நிகரான அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இந்த முரணை இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார் திரு. ராம் மாதவ்.
Tag: ராம் மாதவ்
தேசப் பிரிவினை: காந்தியும் நேருவும்
கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் (பவன் கேரா) இந்தியன் எக்ஸ்பிரஸில் எதிர்வினை ஆற்றியுள்ளார். என் வாதங்களை திசை திருப்பி திருகலாக்கும் வீண் முயற்சி அது. பிரிவினையைத் தடுக்க காந்தி இறுதிவரை முயன்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சோதனையான காலகட்டத்தில் எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்தார் நேரு....
மகாத்மாவின் இறுதிகாலத் தடுமாற்றம்
பிரிவினைக்கு வழிவகுத்த 'சூழ்நிலைகளை' உருவாக்குவதில் காந்திக்கு இருந்த பங்களிப்பில் இருந்து அவர் முழுவதுமாக நழுவி விட முடியாது. ஆனால் அவர் மட்டுமே அதற்கு காரணமென பொறுப்பாக்க முடியுமா? கோட்சே அப்படித்தான் நினைத்தான். ஆனால் தேசம் அப்படி நினைக்கவில்லை.... திரு. ராம் மாதவ் எழுதுகிறார்...
டிரம்ப் செய்தது குற்றம் தான்… ஆனால்…..
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…
பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை
ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையைப் போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில்தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...
மோடியின் புதிய இந்தியா: விவேகமான அயலுறவுக் கொள்கை
ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி, இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான (Strategic Autonomy) அயலுறவுக் கொள்கையால் சிறப்பாக வழி நடத்துகிறார்.
ஷாகாவுக்கு வெளியே சங்கம்
முன்பெல்லாம் சங்கத்தை 'சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ' (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள்) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது 'சங்க யானி ஸ்வயம்சேவக்; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ' (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள் என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.
அவரது ஆன்மிக வீடு
திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!
செயற்கை நுண்ணறிவு: பெரும் பாய்ச்சல் தேவை
செயற்கை நுண்ணறிவுத் துறையிலும், சூப்பர் கம்ப்யூட்டர் துறையிலும் இந்தியா இன்னமும் வேகமாக வளர்ந்தாக வேண்டும் என்கிறார் திரு. ராம் மாதவ். தில்லியில் உள்ள ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் தலைவரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
இந்தியா ஐக்கியமேயன்றி கூட்டாட்சியன்று
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் தற்காலிகப் பிரிவான 370வது ஷரத்தை மோடி அரசு நீக்கியிருந்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு (11.12.2023) அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திரு. ராம் மாதவ் எழுதியுள்ள கட்டுரை இது...
வாழும் சனாதனம்!- 16
திரு. ராம் மாதவ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ...