பகவத் கீதை - நான்காம் அத்தியாயத்தின் (ஞான கர்ம சந்யாச யோகம்) அடிப்படையில் பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, செயலூக்கத்திலும் செயலின்மையிலும் ஒரே யோகநிலையின் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது...
Tag: பேரா. இளங்கோ ராமானுஜம்
ராமானுஜரின் காலடிச்சுவட்டில் சுவாமி விவேகானந்தர்
தாழ்த்தப்பட்ட ஈழவா சமுதாயத்திற்கு ஆன்மிக அடிப்படையில் தன்னம்பிக்கை ஊட்டி நம்பூதிரிகளுக்கு இணையாக உயர்த்தினார் நாராயண குரு. அவர்களின் உள்ளத்தில் மேல் ஜாதியினரின் மேல் வெறுப்பு என்னும் விஷச்செடியை வளர்க்கவில்லை. தன்னம்பிக்கை என்னும் உணர்வை ஊட்டி, உற்சாகப்படுத்தி உயர்த்தினார் நாராயணகுரு. இந்தப் பெரியவரின் வருகையையை முன்னமே யூகித்தவர் விவேகானந்தர்தான்.
தமிழகத்தின் விவேகானந்தர்
திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது இனிய ஒப்பீட்டுக் கட்டுரை இது…
உணர்வுகளை உன்னதமாக்கிய நம் துறவியர்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…
சுவாமி விவேகானந்தரின் கனவில் விழிப்புற்ற பாரதம்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…