திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுத்த தமிழக அரசைக் கண்டித்து, தீக்குளித்து தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் பூர்ணசந்திரன் என்ற இளைஞர். தமிழகத்தையே உலுக்கியுள்ள - ஆனால் மரத்துப் போன தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் - இந்தக் கொடிய பலிதானம் குறித்த செய்தி…