வசந்தத்தை வரவேற்கும் புத்தாண்டு!

பூக்கள் பூக்கத் தொடங்கும் இளவேனில் காலத்தைத்தான் வசந்தகாலம் என்று  நம் முன்னோர்கள் வரவேற்றனர். இவ்வகையில்  வசந்த காலத் தொடக்கமாகிய சித்திரையில் புத்தாண்டும் மலர்கிறது. இந்தச் சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு மாத்திரம் உரியது அல்ல, நாட்டின் பெரும்பாலான பகுதியினருக்கும் சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ...

புத்தாண்டு வாழ்த்துகள்! (கவிதை)

அனைவருக்கும் இனிய சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நலம் அளிக்கட்டும்! இறையருளால் தேசம் மேலும் உயரட்டும். உலகம் அமைதியை நோக்கி மீளட்டும்!

புதியன பிறக்கட்டும்! (கவிதை)

இந்த ‘சோபகிருது’ புத்தாண்டு எல்லோருக்கும் முக்கனிச் சுவை போல இனிதாகட்டும்! கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துடன் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்!!

புத்தாண்டு கணக்கீட்டில் வானியல் கண்ணோட்டம்

காலத்தை மாதங்களாகப் பிரித்த நமது முன்னோர், சூரியனுக்கு முதன்மை அளித்து, சூரியன் முதலில் கடந்துசெல்லும் மேஷ ராசியை முதல் மாதமாகக் கணக்கிட்டனர். அதுவே சித்திரை மாதமாக வழங்கப்படுகிறது.....

சித்திரையே தமிழர்களின் புத்தாண்டு!

திரு. எஸ்.ராமச்சந்திரன், கல்வெட்டியல் அறிஞர். சென்னையில் இயங்கும் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகி. சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக தொன்றுதொட்டுக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்ற திமுக ஆட்சிக் காலத்தில் (2006- 2011) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதனை எதிர்த்த அறிஞர்களின் குரலாக ஒலித்தவர் திரு. எஸ்.ராமச்சந்திரன். ‘காண்டீபம்’ காலாண்டிதழில் இவர் எழுதிய அரிய கட்டுரை இது...