‘திராவிடமாயை’ என்ற நூலின் மூலம், நூறாண்டு காலமாக தமிழ்ச் சூழலில் புகுத்தப்பட்ட இனவாத மாயையை சுக்குநூறாக்கியவர் திரு சுப்பு. வரும் நவ. 21இல் அவரது 75 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, 2012-இல் அவர் ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
Tag: தேசியம்
நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கும் மந்திரம் வந்தேமாதரம்!
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மந்திரச் சொல் இடம்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இன்றுடன் (2025 நவ. 7) 150 வயதாகிறது. இதனை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!
பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…
யுகாதியன்று, பிரதமர் நரேந்திர மோடி நாகபுரி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்றது தொடர்பாக, முகநூலில் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி எழுதிய பதிவு இங்கு மீள்பதிவாகிறது....
சமூக மாற்றத்தின் மூலமாக ஸ்வராஜ்ஜியம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறந்த தினம் யுகாதி நன்னாள். அதனையொட்டி, ‘நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.’ அமைப்பின் நிறுவனர் குறித்த கட்டுரை இங்கே வெளியாகிறது....
பாரதியும் தேசிய கொடியும்
தேசியக் கொடி குறித்த மகாகவி பாரதியின் சிந்தனைகளை அலசுகிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
நூற்றாண்டு விழா காணும் ஆா்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தற்போது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகின்றன. இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான திரு. அர்ஜுன் சம்பத் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவு ஆகிறது....
அகத்தியர்: ஒருமைப்பாட்டின் அடையாளம்
“முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு” என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி. தமிழின் பெருமை மிகு சின்னம் அகத்தியர் என்கிறார் எழுத்தாளர் திருமதி ஜோதிலட்சுமி. தினமணியில் வெளியான இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
சுதந்திர சிந்தனைக்கு வேரான ஆன்மிகம்
குடியரசு தினத்தை ஒட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது...
இந்திய விமானப் படை: பெயர் மாற்றமும் களம் மாற்றமும்
இந்திய விமானப் படை (IAF - Indian Air Force) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் இந்திய விமானம் மற்றும் வான்வெளிப் படை அல்லது இந்திய வான் மற்றும் விண்வெளிப் படை (IASF - Indian Air and Space Force) என பெயரிடப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் மாற்றம் இதுவரை ‘தீரமிகு விமானப்படை’ என்றிருந்தது, வரும் காலத்தில் ‘மதிப்புமிக்க விண்வெளிப்படை’யாக மாறுவதன் ஓர் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. உலகில் மட்டுமின்றி புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாலும் தனது பாதுகாப்பு சேவையை விரிவாக்குவதற்கான இந்திய விமானப்படையின் தொலைநோக்குப் பார்வை - 2047 என்ற மாற்றத்திற்கான திட்ட வரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா ஐக்கியமேயன்றி கூட்டாட்சியன்று
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் தற்காலிகப் பிரிவான 370வது ஷரத்தை மோடி அரசு நீக்கியிருந்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு (11.12.2023) அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திரு. ராம் மாதவ் எழுதியுள்ள கட்டுரை இது...
குணமது கைவிடேல்
எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கு இருந்த தேக பலமும், சௌகரியமும், தீர்க்காயுளும் இந்தத் தலைமுறையிலே ஏன் இல்லை? நாளுக்கு நாள் எனது தேசத்தார்கள் குறுகி, மெலிந்து துர்பலமடைந்து, க்ஷீணித்து அற்பாயுஸாக ஏன் மடிகிறார்கள்? இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்பு, கஸரத் இவை பழக்கும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன். நான் இப்படிச் செய்வதினால் எந்தச் சட்டம் முறிந்து போகிறது?
புத்தொளியில் நீதிமன்றங்கள்
2014 முதல் மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீதித்துறை அத்துமீறிச் செயல்பட்டாலும் எவ்வாறு பொறுமையுடன் செயல்படுகிறது என்பதை முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகிறார் கட்டுரையாளர்....
புத்தொளியில் தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தில் தனித்துவமும் சுயாட்சியும் பெற்ற அமைப்பு. இந்தியாவில் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தும் இந்த அமைப்பு முன்னர் எப்படி இருந்தது, இப்போது எப்படி மாறி இருக்கிறது என்று அலசுகிறது இக்கட்டுரை....
புத்தொளியில் மதச்சார்பின்மை
பாரதத்தில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை தாழ்த்துவதும் மதச் சிறுபான்மையினரை உயர்த்துவதும் என்ற போலித்தனம் இருந்தது. அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்வது, ஆதரிப்பது என்பதுதான் சரியான மதச்சார்பின்மை. அதுவே ஹிந்துத்துவம். மோடி அதனை சரியாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
‘மக்களாகிய நாம்’ புதிய அரசியல் சாசனத்தை ஏற்கத் தயாராவோம்!
பொருளாதார நிபுணர் திரு. பிபேக் தேப்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார்; ‘நிதி ஆயோக்’ உறுப்பினர். அண்மையில் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இவரது இந்தக் கட்டுரை 14 ஆகஸ்ட் 2023இல் ‘மின்ட்’ பத்திரிகையில் வெளிவந்தது. இதனை தமிழில் வழங்கி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…