ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கம் அதிகாரம் அல்ல, சேவை

விரிவான பார்வையில் பார்த்தால், விடுதலைப் போராட்டம் என்பதை அரசியல் களத்தில் நடந்த எதிர்ப்பு என்பதாக மட்டும் சுருக்கி விட முடியாது என்று வரலாறு கூறுகிறது. அது நான்கு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று, புரட்சிகரச் செயல்பாடுகள். இரண்டு, அரசியல் விழிப்புணர்வு. மூன்று , சமூக சீர்திருத்தம். நான்கு, கலாச்சார மறுமலர்ச்சி. ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் இந்த நான்கு தளங்களிலும் தீவிரமாகச் செயலாற்றி உள்ளார்....

பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின்  72 கடிதங்கள்  இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்  நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டை ஒட்டி, இன்று (நவ. 2) முதல் நவ. 23 வரை வீடுதோறும் சென்று மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. அதையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இது...

தானாய் உழைக்கும் சேவகர் சங்கம்

பொருள் புதிது- தீபாவளி மலரின் ஆறாம் இதழ், நமது இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளி அவர்களின் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு சிறப்புக் கவிதை…

முஸ்லிம்  ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?

முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர்  ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...

‘சங்க’ ஐந்திணை

விஜயபாரதம் தேசிய வார இதழின் இந்த ஆண்டுக்கான தீபாவளி மலர், சங்கத்தின்  ‘பஞ்ச பரிவர்த்தன்’ என்ற  ‘ஐவகை முன்னேற்றம்’ என்னும் கருத்தியல் சார்ந்து மலர்ந்துள்ளது.  இந்த ‘விஜயபாரதம்’ தீபாவளி மலரில் பஞ்ச பரிவர்த்தன் தொடர்பாக ‘சங்க ஐந்திணை’  என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள கவிதை இது…

நூற்றாண்டு காணும் சிந்தனை

மற்ற அமைப்புகளிலிருந்து ஆர்.எஸ்.எஸ். வேறுபடுவதற்கு காரணம் அதன் மற்றொரு பரிமாணமான சுயநலமற்ற சேவை . இது ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து அதன் தொண்டர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பணம், பதவி, அங்கீகாரம் எதையும் தேடாமல் பல தலைமுறைகளாக குடும்பம் குடும்பமாக சேவை செய்வதை உலகில் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா? திரு. அகிலேஷ் மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெற்றியை அலசுகிறார்....

விடுதலைக்கான பயணப் பாதை

சங்கம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் முதன்மையானது அதன் நேரம் தவறாமை. அது இந்தியர்களின் தளர்வான நேரத்தைப் பின்பற்றுவதில்லை. இங்கு நேரம் வீணடிக்கப்படுவதில்லை. எப்போது எந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும், எப்போது முடிய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போது என்னால் அவர்களைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் முதல் முறை எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது.... ஆங்கில புதின எழுத்தாளர் அத்வைத கலாவின் அனுபவம் இங்கே....

என்னை உருவாக்கிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை ஒட்டி துணை ஜனாதிபதி மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை இது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டுப் பயணம்

ஆர்.எஸ்.எஸ். நூஏற்றாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு: சிறப்பு நாணயம், அஞ்சல்தலை வெளியீடு

  தில்லியில் 01.10.2025 அன்று நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு அஞ்சல்தலை, ரூ. 100  நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்....

ஆர்.எஸ்.எஸ். பிரார்த்தனைப் பாடலும் விளக்கமும்

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தினசரி செயல்பாடு ஷாகா என்னும் கூடுதல். அதில் பாடப்படும் பிரார்த்தனைப் பாடல் இங்கே விளக்கத்துடன் கொடுக்கப்படுகிறது…

ஆர்.எஸ்.எஸ்.: ஓர் எளிய அறிமுகம்

ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இன்று நூற்றாண்டு காண்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்று, அறிவிலிகளுக்கும் புரியும் வகையில் பாடம் நடத்துகிறார் திரு. முரளி சீதாராமன்….

ஷாகாவுக்கு வெளியே சங்கம்

முன்பெல்லாம் சங்கத்தை 'சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ' (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள்) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது 'சங்க யானி ஸ்வயம்சேவக்; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ' (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள்  என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.

தராசு முனையில் தர்மம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, அதன் அகில பாரதத் தலைவர் திரு. மோகன் பாகவத், புதுதில்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஆக. 26, 27, 28 தேதிகளில் பலதுறை வல்லுநர்கள் முன்பு உரை நிகழ்த்தினார். அதுகுறித்து, எழுத்தாளர் திரு. இந்தோல் சென் குப்தா எழுதியுள்ள கட்டுரை இது...