மகாகவி பாரதிக்காக, படைப்பாளர்கள் சங்கமம் போர்க்குரல்

மகாகவி பாரதியை அவதூறு செய்யும் முட்டாள்களுக்கு  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை இங்கே…

கரூர் துயரம்: ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை: