-திருநின்றவூர் ரவிகுமார் இ. ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும் இ-1. ஆசிரமவாசிகள் யார்? காண்க: அத்தியாயம்- 12 ஸ்ரீ அரவிந்தரின் ஸித்தி தினத்தில் இருபத்தைந்தாக இருந்த ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் முப்பத்தாறாக உயர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது வேகமாக வளர்ந்தது. மேலும் சில வீடுகள் பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கட்டடப் பராமரிப்பு, சமையல், வேலையாட்கள், மின்சாரப் பராமரிப்பு, சலவை என பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. எல்லாவற்றையும் ஆசிரமவாசிகளே பார்த்துக் கொண்டனர். இது அன்னையினால் வந்த வளர்ச்சி. … Continue reading புதுவையில் பூத்த யோக மலர்- 13