பிப். 14: தமிழகம் விழிப்படைவது எப்போது?

விழிப்புணர்வுள்ள சமுதாயமே தன்னைக் காத்துக் கொள்ளும். ஒற்றுமையான சமுதாயமே அரசியல்ரீதியாக பலன்களைப் பெறும். இந்த மாநிலம் அமைதிப்பூங்காவாகத் திகழ வேண்டுமானால் வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றாக வேண்டும். இவையே பிப்ரவரி 14இல் நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

புதுவையில் பூத்த யோக மலர்- 7

“ஆர்யா என்ற சொல் இனத்தைக் குறிப்பது அல்ல; பண்பாட்டைக் குறிப்பதாகும். ஓர் உயர்ந்த லட்சியத்தை, வாழ்வியல் நோக்கத்தை மேற்கொண்டு அதை அடைய, அக, புற வாழ்க்கையில் சில பயிற்சிகளை, பழக்கங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருபவனே ஆரியன். சுய ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் கொண்டவன். சுருக்கமாகச் சொன்னால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் அக, புற தடைகளை மீறி மேலெழுந்து வருபவன். தன்னை வெல்வதே அவனது முதல் பணி” என்று அரவிந்தர் அந்தச் சொல்லை விளக்கி உள்ளார்.