அறம் வெல்ல தாமதமாகிறதே, அது ஏன்?

தர்மம் வெல்ல நீண்ட காலமாகலாம். ஏனெனில் அது கர்மா , காலம், சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுசரித்தாக வேண்டும். உடனடித் தீர்வு என்பது அதற்குக் கிடையாது … தர்மம் எப்போதும் தோற்பதில்லை. அதன் வலிமை வேகத்தில் இல்லை; உறுதியில் இருக்கிறது. எழும்போது அது நீதியை மட்டும் நிலை நாட்டுவதில்லை. மாறாக சமுதாயத்தின் ஆன்மாவை நிலை நிறுத்துகிறது....

குறிஞ்சி மலர் – 4

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்-4...