நேற்று (15.08.2025) காலமான திரு. இல.கணேசன் அவர்கள், தமிழகத்தில் ஆர்,எஸ்.எஸ்., பா.ஜ.க. வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர். 2018இல் ‘வலம்’ மாத இதழுக்கு அவர் அளித்த பிரசுரமாகாத நேர்காணல் இது. அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் இந்த நேர்காணலில் இருப்பதால், இதனை முழுமையாக இங்கே வெளியிடுகிறோம்….
Day: August 16, 2025
கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி 4
சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது நான்காம் பகுதி…