சுதந்திர இந்தியாவில் பெரும் நாசம் விளைவித்து, நாட்டு முன்னேற்றத்தைத் தடுத்ததில் நக்சல்வாதிகளுக்கு பேரிடம் உண்டு. அந்த சிவப்பு பயங்கரவாதம் தனது இறுதிக்கட்டத்தை நோக்கி தற்போது தள்ளப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை, ஆரம்பப் புள்ளியில் இருந்து சுருக்கமாக அலசுகிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...