நீதியின் அடையாளம் செங்கோல்!

செங்கோலின் சிறப்புகள் குறித்து பத்திரிகையாளர் கோதை ஜோதிலட்சுமி எழுதி ‘தினமணி’ நாளிதழில் வெளியான இனிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.

தவறுகள், குற்றங்கள் அல்ல…!

தவறி விழுவது குற்றமல்ல, அதையே வாடிக்கையாகக் கொள்ளும்போது அதுவே குற்றமாகிறது. வீழ்வது தவறு என்பதை மனசாட்சிப்படி உணர்பவன் தவறிழைத்தாலும், குற்றமிழைக்க மாட்டான். தவறிழைப்பதற்கான தூண்டுதல் எங்கேனும் இருந்து வந்துகொண்டே தான் இருக்கும்; நமது மனம் தவறிழைக்கத் தயாராகாத வரை அதனால் குற்றமில்லை- என்றெல்லாம் தோன்றுகிறது, திரு. ஜெயகாந்தன் அவர்களின் இச்சிறுகதையைப் படிக்கும்போது…

தமிழ் மரபில் செங்கோலுக்கு தனி இடம்!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்; மருத்துவர்; சிறந்த பேச்சாளர்; பாரதி ஆர்வலர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஜி20 இருக்கை பேராசிரியரான, டாக்டர் சுதா சேஷய்யன்  ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது…

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17

நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.  

நினைவு முடிச்சு

போருக்குச் செல்லும் வீரனின் கரங்களில் கட்டப்படும் காப்புக்கயிறு போல, நம் வாழ்விலும் சில நினைவு முடிச்சுகள் தேவைப்படுகின்றன. இதோ நமது வாழ்வை வளப்படுத்தும் இனிய வழிகாட்டுதல் கட்டுரை. இதனை வழங்கி இருப்பவர், பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள்...

ஆற்றங்கரைப் பிள்ளையார்

சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் அற்புதமான உருவகக் கதை இது... 1934ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ இதழில் வெளியான இக்கதை சொல்ல வருவது என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?

புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்!

பகுத்தறிவு என்ற போர்வையில், கேள்விகளை மட்டுமே எழுப்பி கேலி பேசிய வீணர் கூட்டத்தால் நமது கடவுளர்கள் அவதூறு செய்யப்பட்ட அதே காலத்தில், அந்தக் கூட்டத்துக்குள்ளேயே குத்துவெட்டு நிகழ்ந்ததும் கடவுளின் லீலை தான். இதோ, முதிய வயதில் திருமணம் செய்து, தனது அறிவுரையை தானே மீறிய பெரியவர் ஒருவரை அவரது சீடனே கண்டிக்கிறார். 9.7.1949-இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - மணியம்மை திருமணம் நடைபெற்றது. அதனைக் கண்டித்து ‘திராவிட நாடு’ பத்திரிகையில் (03.07.1949) தி.மு.க. நிறுவனர் சி.என்.அண்ணாதுரை எழுதிய கட்டுரை இது:

பத்துமலைத் திரு முத்துக்குமரன்…

‘வருவான் வடிவேலன்’ (1978) என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அற்புதமான பக்திப் பரவசமூட்டும் பாடல் இது. இனிய சொற்களும், இனிய இசையும், இனிய குரல்களும் பக்தியுடன் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் இது…

கவியரசருக்கு கவிதாஞ்சலி!

கவியரசு கண்ணதாசன் பிறந்த நள் இன்று. காவியத் தாயின் இளையமகனான அன்னாருக்கு நான்கு கவிஞர்களின் கவிதாஞ்சலி இது…

நீர் இடு துகிலர்

துக்கத்தையும் ரசிக்க வைப்பது இலக்கியம். நாம் அசூயையாக நினைக்கும் ஒன்றையும் நகைச்சுவையாக மாற்றுவதும் இலக்கியம் தான். இதோ எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் அவர்களின் கம்ப ராமாயணக் கைவண்ணம்...

ஆஷ் படுகொலையும் வாஞ்சியின் தியாகமும்

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலமாக அவர்களை நாட்டை விட்டுத் துரத்திவிட முடியும் என்று சிலர் நம்பினர். அத்தகைய நிகழ்வுகளுள் ஒன்றுதான், தமிழகத்தின் மணியாச்சியில் நிகழ்ந்த துணை கலெக்டர் ஆஷ் படுகொலை. இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர் வீரவாஞ்சி. ஆனால், அவருக்கு நமது மாநிலம் உரிய மதிப்பை அளித்திருக்கிறதா? நண்பர் திரு. கி.கார்த்திக்குமார் எழுதியுள்ள இக்கட்டுரை அளிக்கும் பதில் வேதனையானது தான்...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 16

அகப்பாடல்களிலும் கூட செங்கோலையும், செங்கோன்மையையும் வலியுறுத்தும் தமிழ்ப் புலவர்களின் பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். மூவேந்தரைப் புகழும் வகையில் அமைந்த, இலக்கியச் சுவை மிகுந்த சில முத்தொள்ளாயிரம் அகப்பாடல்கள் இங்கே...

தேசத்திற்கே முதல் இடம்!

தேசத்திற்கே முதல் இடம்! பத்திரிகையாளர் கோதை ஜோதிலட்சுமி  ‘தினமணி’ நாளிதழில் எழுதியுள்ள இக்கட்டுரை மிகவும் அற்புதமானது; அனைவரும் படிக்க வேண்டியது...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 15

பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகையில் அடங்கிய 11 நீதிநூல்களில் அரசு அறநெறிச் செய்திகள் 9 நூல்களிற் காணப்படுகின்றன. இவற்றில் திருக்குறள் தொடர்பான விரிவான செய்திகளை முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம். பிற 8 நீதி நூல்களின் செங்கோன்மைக் கருத்துகளை இங்கே காண்போம்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 14

மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.