பாம்புக்‌ கதை

மனிதனைப்‌ பற்றி ஒரு பாம்புக்கும்‌ காக்கைக்கும்‌ பேச்சுப்‌ போல அமைந்துள்ள இந்தக்‌ குட்டிக்‌ கதை, ‘சுதேசமித்திரன்‌’ தினசரியில்‌, 1919-ஆம்‌ ஆண்டு வெளியாயிற்று. திரு. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல்- முதல் பாகம்’ நூலில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.

ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

மானிடப் பிறப்பில் உயர்வு- தாழ்வு இல்லை. அது அவனது குனத்தில் தான் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது சிறுகதை வேந்தர் ஜெயகாந்தன் அவர்களின் இக்கதை. எல்லோரும் அம்மாசியாகிவிட முடியாது தான். ஆனால், மனிதம் என்ற கனவை நோக்கிய பயணத்தில் பாசஞ்சர் வண்டிகள் வந்துகொண்டே இருக்கும்.