சித்திரையே தமிழர்களின் புத்தாண்டு!

திரு. எஸ்.ராமச்சந்திரன், கல்வெட்டியல் அறிஞர். சென்னையில் இயங்கும் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகி. சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக தொன்றுதொட்டுக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்ற திமுக ஆட்சிக் காலத்தில் (2006- 2011) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதனை எதிர்த்த அறிஞர்களின் குரலாக ஒலித்தவர் திரு. எஸ்.ராமச்சந்திரன். ‘காண்டீபம்’ காலாண்டிதழில் இவர் எழுதிய அரிய கட்டுரை இது...

பகவத் கீதை – ஐந்தாம் அத்தியாயம்

செயலைச் செய்யாமல் துறப்பதை விட, செயலின் பலன்களைத் துறந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதே பிறவி நோக்கம் என்கிறார் பார்த்தசாரதி, ஐந்தாம் அத்தியாயத்தில். இன்பம் - துன்பம் என்ற இருமையை நீங்கியவனே சந்நியாசி. அத்தகையவன் “விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்” என்கிறான் கண்ணன்.

பாரதியும் விவேகானந்தரும் தீர்க்கதரிசிகள்

சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓராண்டு ரத யாத்திரையின் நிறைவு விழா, கோவை பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில்  12, ஜனவரி 2014 22 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மறைந்த நடிகர் விவேக் (1961- 2021) பேசியதன் சுருக்கம் இது…