பிரதமர் மோடி ஏ.ஐ. பயன்பாட்டில் தார்மிகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பற்றிய இந்தியாவின் செயல்திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாகக் கொண்டது.
பிரதமர் மோடி ஏ.ஐ. பயன்பாட்டில் தார்மிகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பற்றிய இந்தியாவின் செயல்திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாகக் கொண்டது.