தான் வாழ மனிதனைக் கொல்லும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!

அமெரிக்காவில்  உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் திரு. ஸ்டூவர்ட் ரஸல்;  ‘செயற்கை நுண்ணறிவு: ஒரு நவீன அணுகுமுறை’ என்ற நூலை எழுதியவர்; அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாநாட்டை ஒட்டி  அவர்   ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணல் இது…