குறி சாரும் வரை…

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு (1919) உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரி சர் மைக்கேல் பிரான்சிஸ் ஓ டையரை பிரிட்டன் தலைநகர் லண்டனிலேயே சுட்டுக் கொன்ற (1940) வீர இளைஞன் சர்தார் உதம் சிங் பற்றி நமது வரலாற்று பாடப் புத்தகத்தில் இருக்கிறதா?

நம்பிக்கைக் கீற்று  அடல் பிகாரி வாஜ்பாய் 

பன்முக ஆளுமையான வாஜ்பாயைப்போன்று இன்னொரு தலைவரைக் காண்பது அரிது! எல்லோராலும் மதிக்கப்பட்ட அவர் ஒரு புனிதமான ஆன்மா! இந்தியப் பண்பாட்டின் வெளிப்பாடு! 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நெருங்கிய நண்பராகவும் சக பயணியாகவும் இருந்த  திரு.அத்வானி அவர்கள் சொல்லியிருப்பது போல 'வாஜ்பாய் - விதியால் உண்டாக்கப்பட்ட மனிதர்!'

அடல்ஜி என்னும் மாமனிதர்

வாஜ்பாயின் இனிய குரலும், கவிதை போன்ற ஹிந்தி மொழிநடையும் கேட்டு, அதனாலேயே ஜனசங்க உறுப்பினர் (பாஜகவின் முந்தைய வடிவம்) ஆனவர்கள் பலருண்டு. ஹிந்தி மொழிக்கு எதிராகப் போராடிய திமுக தலைவர் அண்ணா துரை கூட, “வாஜ்பாய் பேசும்போது ஹிந்தியும்கூட இனிக்கிறது” என்று கூறினார் என்றால், அவரது பேச்சாற்றலின் சிறப்பு புரியும்.

உலகம் வியந்த கணிதப்புலி

அந்த இளைஞன் வாழ்ந்த காலம் 33 ஆண்டுகள். அதற்குள் அவன் நிகழ்த்திய கணித சாதனைகள் இன்னமும் பலருக்கு வியப்பூட்டும் நிகழ்வாகவே இருக்கின்றன. அந்த இளைஞன், தமிழகத்தின் தவப்புதல்வன் ஸ்ரீநிவாச ராமானுஜன்.

பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கம் நிறுவப்பட்ட நாள்: 1951 அக்டோபர் 21. அதையொட்டி, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளவருமான திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது.

நம்காலத்து கர்மயோகி நரேந்திர மோடி

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75ஆவது பிறந்தநாளை (செப். 17) ஒட்டி, மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள வாழ்த்து மடல் இது.

துணை ஜனாதிபதியாகும் தமிழர்!

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும்  திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ஆம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ஆர். மிகப் பெரும்பான்மை வலுவுடன் வென்றிருக்கிறார்.

ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம், இந்து சமய வளர்ச்சி ஆகியவற்றை தம் வாழ்நாள் முழுவதும் குறிக்கோளாகக் கொண்டு அதற்காகச் செயலாற்றிய ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமென்றால் நாம் சுவாமி சகஜானந்தரை மட்டுமே காட்ட முடியும்.

திரு. இல.கணேசன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

பாஜக மூத்த தலைவராக இருந்தவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான எல்.ஜி. என்கிற திரு. இல. கணேசன் அவர்கள் (80) இன்று (15.08.2025) மாலை சென்னையில் காலமானார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்....

சுதந்திரம் காக்கும் கொங்குநாடு

இந்தக் கட்டுரையின் அடிநாதம், நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் எவ்வாறு ஒருங்கிணைந்த பாரத அன்னையின் விலங்கொடிக்க முன்னிலையில் நின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது தான். அது  மட்டுமல்ல, தமிழகத்தின்  ஓர் அங்கமான கொங்குநாடு அந்த மூவரையும் எவ்வாறு அரவணைத்தது என்பதை சுட்டிக்காட்டி, நாட்டின் மனக்குரலாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை எடுத்துக் காட்டுவதும் நமது நோக்கம்.

சூழல் போராளியான இயற்பியல் விஞ்ஞானி

வாழ்க்கைப் பாதையில் இரு கிளைகள் பிரியும் இடம் வரும்போது பலரும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பது இயற்கை. எந்தப் பாதையில் பயணிப்பது? அப்படிப்பட்ட நிலைகளில் ஆழ்மனம் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் ஆழ்மனம் நமது ஆசைகள், லட்சியங்கள், எண்ணங்களின் சங்கமத் திடல். இப்படிப்பட்ட நிலை இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஒருவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் தேர்ந்தெடுத்த பாதை, சூழியலைக் காக்கும் போராட்டப் பாதை. அவர் தான், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய சூழலியல் போராளி வந்தனா சிவா.

எமர்ஜென்சியின் பொன்விழா ஆண்டு

கவிஞர் சுராகி என்கிற திரு. சு.ராதாகிருஷ்ணன், 1975இல் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியதால் வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர். அவரது நினைவோடைப் பதிவு இங்கே...

அவரது ஆன்மிக வீடு

திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!

சாவர்க்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம்

இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு 11 ஆண்டுகள் முன்னதாகவே, ஓர் அரசியல் சாசன வரைவை விடுதலை வீரர் சாவர்க்கர் முன்னெடுத்திருக்கிறார் என்ற தகவல் வியப்பூட்டக்கூடியது. இதோ ஒரு அரிய கட்டுரை....

தேசியம் காத்த தமிழர்

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.