பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்!

பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் ஏற்பதற்கான சூழல் வரும்போதுதான் கொண்டு வர வேண்டும் என்றும், மாறாகத் திணிக்கப்படுமானால் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) தொகுப்பு இது…

பொது சிவில் சட்டத்துக்கு நாடு இன்னும் தயாராகவில்லை!

பொது சிவில் சட்டம் ஒரு நாட்டுக்குத் தேவைதான் என்றாலும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டு விடவில்லை என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. டி.கே.ரங்கராஜன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் தொகுப்பு இது….

மதக் கோட்பாடுகளில் ‘பொது சிவில் சட்டம்’ தலையிடாது!

“மதக் கோட்பாடு என்பது வேறு; மத நடைமுறை என்பது வேறு. பொது சிவில் சட்டம் மதக் கோட்பாட்டில் தலையிடாது” என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) முழுத் தொகுப்பு இது… நேர்காணல்: திரு. பால.மோகன்தாஸ்