மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்படுவதால், பங்களாதேஷிலிருந்து ஹிந்துக்கள் அகதிகளாக வந்தால் அவர்களை நம்நாடு அரவணைக்க வேண்டும். ஏனெனில் ஹிந்துக்களுக்கு ஒரே தாயகம் பாரதம் தான். இந்தக் கண்னோட்டத்துடன் தான் இந்திய குடியுரிமை திருத்த சட்டம்-2019 கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
Tag: பங்களாதேஷ்
வங்கத்தின் குரல்கள்
அண்டைநாடான பங்களாதேஷில் அரசியல் நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறை வடிவெடுத்ததால் அவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அங்கு ஆட்சி மாற்றம் ராணுவ உதவியுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள ஹிந்து மக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதுதொடர்பாக தமது வேதனையைப் பதிவு செய்யும் இரு முகநூல் பதிவுகள் இங்கே தொகுக்கப்படுகின்றன...