2014 முதல் மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீதித்துறை அத்துமீறிச் செயல்பட்டாலும் எவ்வாறு பொறுமையுடன் செயல்படுகிறது என்பதை முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகிறார் கட்டுரையாளர்....
Tag: திருநின்றவூர் ரவிகுமார்
புத்தொளியில் தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தில் தனித்துவமும் சுயாட்சியும் பெற்ற அமைப்பு. இந்தியாவில் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தும் இந்த அமைப்பு முன்னர் எப்படி இருந்தது, இப்போது எப்படி மாறி இருக்கிறது என்று அலசுகிறது இக்கட்டுரை....
புத்தொளியில் மதச்சார்பின்மை
பாரதத்தில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை தாழ்த்துவதும் மதச் சிறுபான்மையினரை உயர்த்துவதும் என்ற போலித்தனம் இருந்தது. அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்வது, ஆதரிப்பது என்பதுதான் சரியான மதச்சார்பின்மை. அதுவே ஹிந்துத்துவம். மோடி அதனை சரியாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இருமையின் இறைவன்
இன்பமும் துன்பமும் இறைவன் தருவது. அவனது நினைவே அமைதி அளிக்கிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுவதும் இது தானே?
அக்டோபர் 21: இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்
1943 அக்டோபர் 21 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் சிங்கப்பூரில் முதல் தேசத்திற்கு வெளியிலான சுதந்திர இந்திய அரசு நிறுவப்பட்டது (Govt in Exile). அந்த அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்றார்.
சனாதன தர்மம் மற்றும் ஹிந்து மதத்தின் பரிமாணங்கள்
அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவஇயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...
வாழும் சனாதனம்!- 20
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் தொடர் பதிவுகள், இத்துடன் நிறைவு பெறுகின்றன… (இது பகுதி-20). இப்பகுதியில் இடம் பெறுவோர்: திருவாளர்கள் ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான் மற்றும் மகாத்மா காந்தி.
வாழும் சனாதனம்!- 16
திரு. ராம் மாதவ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ...
வாழும் சனாதனம்!- 8
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-8). தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பாடப் புத்தகத்தில் ‘இந்து மதம் தான் சனாதன தர்மம்’ என இந்தப் பாடப் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்...இனிமேலும் “நான் சனாதனத்தை அழித்தே தீருவேன்; நான் இந்து மதத்தை அழிப்பதாகக் கூறவில்லை” என்று மறுபடியும் உளறுவாரா, இளவரசர்?
செம்பஞ்சுக் குழம்பு!
அன்னை திருமகளே, எம்பெருமானது திருமார்பில் நீ கணமும் பிரியாது உறைகிறாய். உன் திருவடியில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு அவன் திருமார்பில் படுவதால் அது அழகிய சின்னமாக நின்று அவன் திருமேனியையே அழகுறச் செய்கிறது.
‘மக்களாகிய நாம்’ புதிய அரசியல் சாசனத்தை ஏற்கத் தயாராவோம்!
பொருளாதார நிபுணர் திரு. பிபேக் தேப்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார்; ‘நிதி ஆயோக்’ உறுப்பினர். அண்மையில் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இவரது இந்தக் கட்டுரை 14 ஆகஸ்ட் 2023இல் ‘மின்ட்’ பத்திரிகையில் வெளிவந்தது. இதனை தமிழில் வழங்கி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…
கடமையும் கயமையும்
‘Integration of princely states’ எனும் நூலில், நாம் அறிந்திராத சம்பவங்களும் படேலும் வி.பி.மேனனும் புரிந்த சாகஸக் கதைகளும் உள்ளன. அவற்றை ஒன்றுதிரட்டி ஒரு கட்டுரையாகத் தந்துள்ளார் நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிக்குமார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் நிகழ்ந்த சில காட்சிகளைக் காட்டுவதன் மூலமாக, கட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளியாக இருந்த ஒருவரை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை…
பாஸ்கர் ராவ் என்னும் அற்புத ஆளுமை – நூல் மதிப்புரை
திரு. தி.ச.வைகுண்டம் எழுதியுள்ள ‘ஸ்ரீ B.பாஸ்கர் ராவ்: சங்கமென்னும் நந்தவனத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர்’ என்ற நூல் குறித்த மதிப்புரை இது. திருநின்றவூர் ரவிகுமார் தனக்கே உரிய பாணியில் இந்நூலின் அவசியத்தை விளக்கி இருக்கிறார்.
சாவர்க்கர்: அபாயமான போராளி மட்டுமல்ல, தீவிரமான சீர்திருத்தவாதி!
இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகியரில் திலகம் போன்றவர் வீர சாவர்க்கர் எனபடும் விநாயக தாமோதர சாவர்க்கர். மராட்டியரான இவரே அரசியலில் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தம் உருவாக அடித்தளமிட்டவர். அதன் காரணமாகவே இன்று பலராலும் அர்த்தமின்றி விமர்சிக்கப்படுபவர். ஆனால், பலரும் அறியாத அவரது இன்னொரு முகம், இவர் ஒரு அதிதீவிர சமூகச் சீர்திருத்தவாதி என்பதே. அதைப் பற்றி, திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இக்கட்டுரை, ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமான விஷயங்களுடன் நம்முடன் உரையாடுகிறது...
கபட கேஸரி
எந்த வகையிலும் தனக்கு மரணம் நேரக் கூடாதென்று, கடுந்தவமிருந்து கபடமாக வரம் வாங்கிவந்த அசுர வேந்தன் இரணியனை, அதே கபட வேடம் கொண்டு சம்ஹரித்தார் நரசிம்மர். இதனை வேதாந்த தேசிகரின் ‘காமாஸிகாஷ்டகம்’ சுலோகங்களைக் கொண்டு இங்கே விவரிக்கிறார் திருநின்றவூர் ரவிகுமார்...