அடல்ஜி: பாரத ரத்னம்

அடல் பிகாரி வாஜ்பாய் சிறந்த பிரதமராக மட்டுமல்ல, எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகின்றன...

பாரதத்தையும் சநாதன தர்மத்தையும் மதிப்போம்!

அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவ இயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...

சுந்தர.ஜோதி: சில நினைவுகள்

அண்மையில் சென்னையில் காலமான ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகரும் ‘விஜயபாரதம்’ முன்னாள் ஆசிரியருமான திரு. சுந்தர.ஜோதி அவர்களுக்கு நினைவஞ்சலிக் கட்டுரை இது…

சர்தார் படேல்- சில தகவல்கள்

அனைவராலும் 'சர்தார்' படேல் என்று அன்போடு அழைக்கப்படும் வல்லபபாய் படேல் 1950 டிசம்பர் 15 நாள் மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றிய சில தகவல்கள்...

புத்தொளியில் நீதிமன்றங்கள்

2014 முதல் மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீதித்துறை அத்துமீறிச் செயல்பட்டாலும் எவ்வாறு பொறுமையுடன் செயல்படுகிறது என்பதை முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகிறார் கட்டுரையாளர்....

புத்தொளியில் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தில் தனித்துவமும் சுயாட்சியும் பெற்ற அமைப்பு. இந்தியாவில் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தும் இந்த அமைப்பு முன்னர் எப்படி இருந்தது, இப்போது எப்படி மாறி இருக்கிறது என்று அலசுகிறது இக்கட்டுரை....

புத்தொளியில் மதச்சார்பின்மை

பாரதத்தில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை தாழ்த்துவதும் மதச் சிறுபான்மையினரை உயர்த்துவதும் என்ற போலித்தனம் இருந்தது. அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்வது, ஆதரிப்பது என்பதுதான் சரியான மதச்சார்பின்மை. அதுவே ஹிந்துத்துவம். மோடி அதனை சரியாக நடைமுறைப்படுத்தி  வருகிறார்.

இருமையின் இறைவன்

இன்பமும் துன்பமும் இறைவன் தருவது. அவனது நினைவே அமைதி அளிக்கிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுவதும் இது தானே?

அக்டோபர் 21: இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்

1943 அக்டோபர் 21 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் சிங்கப்பூரில் முதல் தேசத்திற்கு வெளியிலான  சுதந்திர  இந்திய அரசு நிறுவப்பட்டது (Govt in Exile). அந்த அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்றார்.  

சனாதன தர்மம் மற்றும் ஹிந்து மதத்தின் பரிமாணங்கள்

அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவஇயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...

வாழும் சனாதனம்!- 20

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் தொடர் பதிவுகள், இத்துடன் நிறைவு பெறுகின்றன… (இது பகுதி-20). இப்பகுதியில் இடம் பெறுவோர்: திருவாளர்கள் ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான் மற்றும் மகாத்மா காந்தி.

வாழும் சனாதனம்!- 16

திரு. ராம் மாதவ்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய  ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’  என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ...

வாழும் சனாதனம்!- 8

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-8). தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பாடப் புத்தகத்தில் ‘இந்து மதம் தான் சனாதன தர்மம்’ என இந்தப் பாடப் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்...இனிமேலும் “நான் சனாதனத்தை அழித்தே தீருவேன்; நான் இந்து மதத்தை அழிப்பதாகக் கூறவில்லை” என்று மறுபடியும் உளறுவாரா, இளவரசர்?

செம்பஞ்சுக் குழம்பு!

அன்னை திருமகளே, எம்பெருமானது திருமார்பில் நீ கணமும் பிரியாது உறைகிறாய். உன் திருவடியில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு அவன் திருமார்பில் படுவதால் அது அழகிய சின்னமாக நின்று அவன் திருமேனியையே அழகுறச் செய்கிறது.

‘மக்களாகிய நாம்’ புதிய அரசியல் சாசனத்தை ஏற்கத் தயாராவோம்!

பொருளாதார நிபுணர் திரு. பிபேக் தேப்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார்; ‘நிதி ஆயோக்’ உறுப்பினர். அண்மையில் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இவரது இந்தக் கட்டுரை 14 ஆகஸ்ட் 2023இல் ‘மின்ட்’ பத்திரிகையில் வெளிவந்தது. இதனை தமிழில் வழங்கி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…