நம்மைச் சூழ்ந்திருக்கும் கயவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் -சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கும் - ரூப்சந்த் மண்டல் போன்றவர்களே காரிருளில் கதிரொளியாக மிளிர்கிறார்கள்.
Tag: திருநின்றவூர் ரவிகுமார்
திப்பு சுல்தான்: ஒரு திகில் கதை
கொடூரமான ரத்தக்கறை படிந்த வரலாற்றுக்கு உரியவரான திப்பு சுல்தான் ஒரு மனிதநேயப் புனிதர் போல இடதுசாரி ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறார். அவர்களின் சதிகளை தனது காத்திரமான ஆய்வுகள் மூலம் பொடிப்பொடி ஆக்கியவர் திரு. விக்ரம் சம்பத். அவரைப் பற்றிய கட்டுரை இது….
சமூக மாற்றத்தின் மூலமாக ஸ்வராஜ்ஜியம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறந்த தினம் யுகாதி நன்னாள். அதனையொட்டி, ‘நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.’ அமைப்பின் நிறுவனர் குறித்த கட்டுரை இங்கே வெளியாகிறது....
சாவர்க்கரின் உண்மை வடிவைக் காண்போம்!
இந்தியாவில் இடதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட பொய்களால், சுதந்திரப் போராட்டவீரர் சாவர்க்கர் ஒரு வில்லனைப் போல தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். இந்த அநீதியை எதிர்த்து, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் எழுதியுள்ள கட்டுரை இது....
கடமையைச் செய்: நூல் அறிமுகம்
மகாகவி பாரதி தமிழுக்கு வழங்கிய அற்புதமான கருவூலம், பகவத்கீதை-தமிழாக்கம். அதனை ‘கடமையைச் செய்’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்த நூல் குறித்த அறிமுகம் இது…
பாரதியும் தேசிய கொடியும்
தேசியக் கொடி குறித்த மகாகவி பாரதியின் சிந்தனைகளை அலசுகிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
ஜெய் ஸோம்நாத்: நூல் அறிமுகம்
குலபதி கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதிய ‘ஜெய் ஸோம்நாத்’ என்ற புதினம் குறித்த நூல் அறிமுகம் இங்கே...
ஹிந்துத்துவம் – ஒரு நூல் அறிமுகம்
ஹிந்துத்துவம் என்றால் என்ன? நான்கு குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதையாக இருக்கிறது, தமிழகத்தில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகளின் இது தொடர்பான புரிதல். அவர்களுக்காகவே வெளியாகியுள்ள சிறிய நூல் இது…
தாய்த் தமிழ் வாழ்க!
இன்று உலக தாய்மொழிகள் தினத்தை ஒட்டிய பதிவு இது...
செயற்கை நுண்ணறிவு: பெரும் பாய்ச்சல் தேவை
செயற்கை நுண்ணறிவுத் துறையிலும், சூப்பர் கம்ப்யூட்டர் துறையிலும் இந்தியா இன்னமும் வேகமாக வளர்ந்தாக வேண்டும் என்கிறார் திரு. ராம் மாதவ். தில்லியில் உள்ள ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் தலைவரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
வாட்ஸ்ஆப் வரலாறு பெருகக் காரணம் என்ன?
‘பட்டுப் பாதை’ என்று பள்ளி பாடநூல்களில் படித்திருக்கிறோம். அது சீனா உலகத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்படுத்திய தரைவழிப் பாதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பொய் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். இவர் பிரிட்டிஷ் வரலாற்றாளர். பல நூல்களை எழுதி உள்ளார். பட்டுப்பாதை என்ற பொய்க்கு மாறாக இந்தியாவின் கடல்வழி உலக வர்த்தகப் பாதை ஒன்று இருந்தது. ‘தங்கத் தடம்’ என்று அதற்குப் பெயரிட்டுள்ளார் வில்லியம் டால்ரிம்பிள். இந்த உண்மைக்கு (இந்தியாவின் கடல்வழிப் பாதைக்கு) ஆதாரங்கள் உலகமெங்கும் கிடைத்து வருகின்றன. அதைப்பற்றிப் பேசுகிறது இவரது அண்மை (செப்டம்பர் 2024-இல் வெளிவந்த) நூலான ‘தங்கத்தடம்’ (Golden Road) . அதை ஒட்டி அவரது நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (நேர்காணல்: தேவ்யானி ஒனியல்) வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.
சிங்கப்பாதை- நூல் அறிமுகம்
சும்மா வரவில்லை சுதந்திரம்.. அஹிம்ஸைப் போராட்டம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய போராட்டமும் தான் நமது சுந்தந்திரத்திற்குக் காரணம் என்ற உண்மையை விளக்குகிறது இந்நூல்...
ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-2)
நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-2)….
ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-1)
நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-1)….
வேத காலம்- நூல் மதிப்புரை
பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ் ஒரு வேத விற்பனர். ‘வேதகால வாழ்வியல்’ என்ற அவரது புகழ் பெற்ற மராட்டிய நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாக இந்த நூலை சென்னையில் உள்ள சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது....