அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் திரு. ஸ்டூவர்ட் ரஸல்; ‘செயற்கை நுண்ணறிவு: ஒரு நவீன அணுகுமுறை’ என்ற நூலை எழுதியவர்; அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாநாட்டை ஒட்டி அவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணல் இது…
Tag: திருநின்றவூர் ரவிகுமார்
புதுவையில் பூத்த யோக மலர்- 9
‘ஆர்யா’ தொடங்கப்பட்ட நேரமும் முதல் உலகப்போர் தொடங்கிய நேரமும் ஏறத்தாழ ஒரே நேரத்தில். இதை எதிர்பாராத நிகழ்வாகக் கருத முடியாது. உணர்வு தளத்தில் அழிவு சக்தியான போருக்கு எதிராக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஆன்மிக சக்தியின் பிரதிநிதியாக ‘ஆர்யா’ வெளிப்பட்டது.
தேசப் பிரிவினை: காந்தியும் நேருவும்
கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் (பவன் கேரா) இந்தியன் எக்ஸ்பிரஸில் எதிர்வினை ஆற்றியுள்ளார். என் வாதங்களை திசை திருப்பி திருகலாக்கும் வீண் முயற்சி அது. பிரிவினையைத் தடுக்க காந்தி இறுதிவரை முயன்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சோதனையான காலகட்டத்தில் எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்தார் நேரு....
புதுவையில் பூத்த யோக மலர்- 8
ஆச்சாரவாதிகள் எழுப்பியுள்ள புகை மூட்டத்தில் வேத உண்மைகள் மறைந்து விட்டன. புத்திசாலிகள் அந்த புகை மூட்டத்தில் உண்மையைத் தேடி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளனர். யோக சாதனைகள் மூலம் அரவிந்தர் அந்த வேதக் கருத்துக்களைக் கண்டெடுத்து, புதிய கண்ணோட்டத்தில் - உண்மையில் அதுதான் சரியான கண்ணோட்டம் - வெளிப்படுத்த முனைந்தார்.
அனைவரையும் அரவணைத்து முன்னேறும் ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ‘சண்டே கார்டியன்’ பத்திரிகையில் இரு ஆய்வாளர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை இது. நன்றியுடன் தமிழில் இங்கு மீள்பிரசுரமாகிறது...
புதுவையில் பூத்த யோக மலர்- 7
“ஆர்யா என்ற சொல் இனத்தைக் குறிப்பது அல்ல; பண்பாட்டைக் குறிப்பதாகும். ஓர் உயர்ந்த லட்சியத்தை, வாழ்வியல் நோக்கத்தை மேற்கொண்டு அதை அடைய, அக, புற வாழ்க்கையில் சில பயிற்சிகளை, பழக்கங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருபவனே ஆரியன். சுய ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் கொண்டவன். சுருக்கமாகச் சொன்னால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் அக, புற தடைகளை மீறி மேலெழுந்து வருபவன். தன்னை வெல்வதே அவனது முதல் பணி” என்று அரவிந்தர் அந்தச் சொல்லை விளக்கி உள்ளார்.
புதுவையில் பூத்த யோக மலர்- 6
தனித்தனியாக ஓடிக் கொண்டிருந்த அலக்நந்தாவும் மந்தாகினியும் ருத்ரப் பிரயாகையில் ஒன்றாக இணைந்து கங்கையாக அகன்று பிரவகிப்பது போல, அரவிந்தரும் மிர்ரா அல்பாசாவும் இணைந்து யோக சாதனை கங்கையாக உருவெடுத்தார்கள். அரவிந்தரின் வாழ்க்கையைப் போலவே அன்னையின் வாழ்க்கையும் யாவருக்கும் தெரியும்படி மேம்போக்கான வாழ்க்கையாக இல்லை. அரவிந்தரைப் போலவே அவரது வாழ்க்கையும் ஆழமும் அகவுலகம் சார்ந்ததாகவும் இருந்தது. அதுபற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
புதுவையில் பூத்த யோக மலர்- 5
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-5...
புதுவையில் பூத்த யோகமலர்- 4
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-4...
இந்துக்களும் முஸ்லிம்களும் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை?
இஸ்லாத்தின் பெயரால் ஏன் இந்த அர்த்தமற்ற வன்முறைகள் நடக்கின்றன? இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும் இந்தியாவைத் தாக்கி, சோமநாதர் கோயில் உட்பட அதன் பிரம்மாண்டமான கோயில்களைத் தகர்த்து தூளாக்கினார்கள்? இவை எல்லாம் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் என்றும், இதில் மதக்கண்ணோட்டம் இல்லை என்றும், இடதுசாரி வரலாற்றாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
புதுவையில் பூத்த யோகமலர் – 3
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-3...
மகாத்மாவின் இறுதிகாலத் தடுமாற்றம்
பிரிவினைக்கு வழிவகுத்த 'சூழ்நிலைகளை' உருவாக்குவதில் காந்திக்கு இருந்த பங்களிப்பில் இருந்து அவர் முழுவதுமாக நழுவி விட முடியாது. ஆனால் அவர் மட்டுமே அதற்கு காரணமென பொறுப்பாக்க முடியுமா? கோட்சே அப்படித்தான் நினைத்தான். ஆனால் தேசம் அப்படி நினைக்கவில்லை.... திரு. ராம் மாதவ் எழுதுகிறார்...
புதுவையில் பூத்த யோக மலர் – 2
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-2...
புதுவையில் பூத்த யோகமலர் – 1
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார்.
டிரம்ப் செய்தது குற்றம் தான்… ஆனால்…..
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…