நமது தளத்தில் ‘சநாதனம்’ குறித்து தொடராக (வாழும் சனாதனம்) வெளியான அறிஞர்கள் பலரது கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட 37 கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரையும், முன்னுரையும் இங்கே…
Tag: சேக்கிழான்
நாடாளுமன்றத்தில் செங்கோல்
விரைவில் வெளியாக உள்ள ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ நூலில் இடம்பெறவுள்ள குறிப்பு இது...
தமிழ் கூறும் சநாதனம்!
சநாதன தர்மம் என்பது ஹிந்து வாழ்வியல் அறம். இங்கே தமிழ் இலக்கியங்கள் கூறும் சநாதன வாழ்வியல் அறங்கள் பதமாக எடுத்துக்காட்டப்படுகின்றன...
சநாதன தர்மம்: அமுத மொழிகள் சில…
சநாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து சான்றோர் பெருமக்கள் சிலரது அமுதமொழிகள் இவை...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- முன்னுரை
இந்தத் தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் (21 அத்தியாயங்கள்) நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது; விரைவில் வெளியாக உள்ள இந்நூலின் முன்னுரைப் பகுதி இது...
வாழும் சனாதனம்!- 20
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் தொடர் பதிவுகள், இத்துடன் நிறைவு பெறுகின்றன… (இது பகுதி-20). இப்பகுதியில் இடம் பெறுவோர்: திருவாளர்கள் ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான் மற்றும் மகாத்மா காந்தி.
பிராமண வெறுப்பை உமிழும் திருந்தாத திராவிடம்!
தினமலர் (ஈரோடு, சேலம்) நாளிதழில் வெளியான தவறான, கண்டிக்கத்தக்க செய்தி ஒன்றிற்காக, தமிழகத்தின் பூர்வகுடிகளான பிராமண மக்களை நாக்கூசாமல் வசை பாடுகிறது ஒரு கும்பல். பிரிட்டீஷாரால் திணிக்கப்பட்ட ஆரிய- திராவிடக் கோட்பாட்டை இன்னமும் பற்றிக்கொண்டு அரசியல் நடத்துவோரின் எளிய இலக்குகளாக பிராமணர்கள் தாக்கப்படுவதை நம்மால் கண்டும் காணாமல் இருக்க இயலாது.
வானம் வசப்பட்டது! நிலவில் கால் பதித்தது இந்தியா!
நிலவைக் காட்டி சோறூட்டிய அன்னையர்களால் வளர்ந்தவர்கள் நாம். இன்று அதே நிலவில் நமது ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் இறங்கி நிலைகொண்டிருக்கிறது. அதன் குழந்தையான ‘பிரக்யான்’ ரோவர் நிலவில் இறங்கி ஆராய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இனிவரும் தலைமுறைகளில் குழந்தைகளுக்கு சந்திரனைக் காட்டி சோறூட்டும்போது, ‘சந்திரயான்’ அங்கு இருப்பதும் கூறப்படும். இது ஒரு பொன்னான தருணம். உலகில் இந்தியர்கள் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட தருணம்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 8
கல்வி என்பது அறிவுப் பெருக்கமாக மட்டுமல்லாது, அதன் பயனாகவும் இருக்க வேண்டும். கோட்பாட்டு அறிவியல் பயன்பாட்டு அறிவியலாக மாறுகையில் தான், உலகம் பயனுறுகிறது. விண்ணியல் விதிகள் அனுபவமாகும்போது ராக்கெட் விண்ணைச் சாடிப் பாய்கிறது.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 7
“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியிடம் விதைத்தார். அவரைத் தனது மானசீக குருவாக ஏற்ற பாரதி அதனையே தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 6
கல்வி மட்டுமல்லாது மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறார் மகாகவி பாரதி. அவரது ‘தேசியக் கல்வி’ திட்டத்தில் ‘சரீரப் பயிற்சி’க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 5
மகாகவி பாரதி தான் முன்வைத்த தேசியக் கல்வி என்ற திட்ட்த்தில் வலியுறுத்தும் பாடங்கள்: 1. எழுத்து, படிப்பு, கணக்கு, 2. இலேசான சரித்திரப் பாடங்கள், 3. பூமி சாஸ்திரம், 4. மதப்படிப்பு, 5. ராஜ்ய சாஸ்திரம், 6. பொருள் நூல், 7. ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம், 8. சரீரப் பயிற்சி, 9. யாத்திரை (Excursion) ஆகியன. ...
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 4
மகாகவி பாரதி விரும்பிய கல்வி என்பது தேசியக் கல்வி ஆகும். அக்கல்வி ஆன்மிக அடிப்படையில் அமைந்திருக்கும். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகவும், மாணவர்களை சொந்தக்காலில் நிற்கச் செய்வதாகவும், தேசியச் செயல்வீரர்களை உருவாக்குவதாகவும் அக்கல்வி அமைந்திருக்கும்....
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 3
பாரதி எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில், பாரதி விரும்பிய சுதேசிப் பள்ளியின் இலக்கணமும், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்களும், ஒரு தேர்ந்த கல்வியாளர் போல திட்டமிட்டு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உவக்கிறோம்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 2
திருவள்ளுவரையும் சுவாமி விவேகானந்தரையும் தனது ஆதர்ஷ நாயகர்களாகக் கருதியவர் மகாகவி பாரதி. இது, அவரது படைப்புகளில், சிந்தனைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பாரதியின் கல்விச் சிந்தனைகள் பலவும் வள்ளுவரும் விவேகானந்தரும் கூறியவையே. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட நாயகரான பாரதி, இக்கருத்துகளையே தனது பாணியில் முன்வைக்கிறார்.