எங்கே உள்ளது திருக்கருவை மும்மணிக்கோவை?

அண்ணாமலைக் கவிராயர் எழுதிய ‘திருக்கருவை மும்மணிக்கோவை’ நூல் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

தைத்திரீய உபநிஷதமும் புறநானூற்றுப் பாடலும்

அன்னம் குறித்த தைத்திரீய உபநிஷத சுலோகத்தை தமிழாக்கி, அத்துடன் புற நானூற்றுப் பாடல் ஒன்றின் ஒப்புமையை விளக்குகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. இது அவரது முகநூல் பதிவு…

பிரிவின் துயரம்: கம்பனும் பாரதியும்

அன்புக்குரியவள் பிரியும்போது பிரிவாற்றாமை புலம்பச் செய்கிறது. இதோ, கவிச் சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியும் பிரிவின் துயரை இங்கு எப்படி வெளிப்படுத்தி இருக்கின்றனர், பாருங்கள்!

ராமனின் அணியில் யார் சேர முடியும்?

கம்ப ராமாயணத்தை இலகுவாக முகநூலில் பாடமாக்கும் திரு. ச.சண்முகநாதன் எழுதிய இனிய பதிவு இது….

தாய்த் தமிழ் வாழ்க!

இன்று உலக தாய்மொழிகள் தினத்தை ஒட்டிய பதிவு இது...

அண்ணாமலைக்கவிராயரின் கோமதியந்தாதி

தை அமாவாசையை ஒட்டி, காவடிச்சிந்து கவிராயர் அண்ணாமலை ரெட்டியாரின் கோமதியந்தாதி குறித்து இனிய கட்டுரையை வழங்கி இருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

திருவாசகமும் குட்டித் திருவாசகமும்  

மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் வரதுங்கராம பாண்டியரின் திருக்கருவை அந்தாதியையும் ஒப்பிடும் திரு. கருவாபுரிச் சிறுவனின் இலக்கியச்சுவை மிகு கட்டுரை இது....

குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-2

அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், இது கட்டுரையின் இறுதிப் பகுதி…

குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-1

அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. திரு. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்… இது கட்டுரையின் முதல் பகுதி…

அறிய வேண்டிய அரிய நூல்

வேதாந்தத்தை தமிழில் வழங்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல் குறித்து அறிமுகம் செய்கிறார், நூலகரும், எழுத்தாளருமான திரு. ரெங்கையா முருகன்....

சொன்னாலும் விரோதம்! சொல்லாவிட்டாலும் விரோதம்!   

தமிழக அரசு பழனியில் நடத்திய அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலரின் குறைகளை சுட்டிக்காட்டி, இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு கறுவாபுரிச் சிறுவன்...

என் கடன் பணி செய்து கிடப்பதே- 1

அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: கம்பபாதசேகரன் திரு. இ.சங்கரன்…

கவிஞரின் அறம்

சிறுகூடல்பட்டி முத்தையா கண்ணதாசன் என்று மாறியதே ஒருவகை அறம்சார்ந்த விஷயம் எனலாம். தமிழர்களுக்கான மொத்த அடையாளம் கவிஞர் என்றால் சற்று மிகையோ என்று நீங்கள் மிரளக்கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரியமான ஐந்திணை ஒழுக்கத்தையும், தமிழர்களின் காதலையும் வீரத்தையும் மீட்டுத் தந்தவன் கண்ணதாசன் என்றால் மிகையாகாது. அகம்- புறம் என்று அவன் தமிழர்களின் அடையாளமாகப் பிரிந்து கிடக்கிறான்.

தேசிய நீரோட்டம்

எழுத்தாளர் திரு. சத்தியப்பிரியனின் முகநூல் பதிவு இது. சிறு பதிவு என்றாலும், இதில் அடங்கியுள்ள விஷயம் பெரிது...

சகல நன்மையருளும் சங்கர சதாசிவ மாலை

வரும் ஆக. 23ஆம் தேதி, சங்கரன்கோவில் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிரது. அதனையொட்டி, எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை இது….