ராமாயணம் பாரத மண்ணின் காவியம். ஆதிகவி வால்மீகி இதனை இயற்றியிருந்தாலும், நாட்டின் ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கவிஞரும் தமது பாணியில் இதனை இயற்றி நமது பண்பாட்டை வளர்த்திருக்கிறார்கள். அதுகுறித்து இங்கே காண்போம்…
Tag: இலக்கியம்
சீதையைப் பிரிந்த ராமன், தன்நிலை மறந்தானா?
கம்பன் விழாவில் ஒரு வம்பன் பேசிய பேச்சுக்கு உணர்வாளர்கள் பலரும் தங்களுக்கு உகந்த வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ, எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் அவர்களின் தெளிவான விளக்கம்…
கம்பன் பிறந்த தமிழ்நாடா இது?
எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.
வைரமுத்துவுக்கு கம்பவாரிதியின் கடிதம்
சென்னை கம்பன் கழக பொன்விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கம்பனின் தமிழன்பர்களையும் உலகம் முழுவதிலுமுள்ள ராமபக்தர்களையும் ஒருசேரப் புண்படுத்தி இருக்கிறது. அதுதொடர்பான வைரமுத்துவைக் கண்டிக்கும் பதிவுகளை நமது தளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கம்பன் விழாவிலேயே நிறைவுநாளில் வைரமுத்துவின் பேச்சைக் கண்டித்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள், இன்று முகநூலில், கவிஞர் வைரமுத்துவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை வரைந்திருக்கிறார். இக்கடிதம் தன்னை பெரும் ஞானியென்று நினைத்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் ஊனக் கண்களைத் திறக்கட்டும். இதோ அவரது கடிதம்….
கம்பன் கழகங்களின் நோக்கம் என்ன?
சென்னை கம்பன் கழகம் நடத்திய விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கம்பர் விருது வழங்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதைவிட, இவ்விழாவில் வைரமுத்துவின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? இதுகுறித்த கவிஞர் சுரேஜமீ அவர்களின் பதிவு இது…
விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்
தமிழ்க் கவிதையுலகின் கவிச்சித்தர் கவிஞர் விக்கிரமாதித்தன். அவரைப் பற்றிய அற்புதமான எழுத்துச் சித்திரத்தை அளித்திருக்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன்....
இளைஞர்கள் படிக்க வேண்டிய ‘குறிஞ்சி மலர்’
தினமலர் நாளிதழில் (கோவை பதிப்பு) ‘நான் படிக்கும் புத்தகம்’ என்ற தலைப்பில் கோவை தொழிலதிபரும் எழுத்தாளருமான திரு. இயகோகா சுப்பிரமணியம் அவர்களின் சிறு நேர்காணல் கடந்த 06.07.2025 அன்று வெளியாகியுள்ளது. அது நமது வாசகர்களின் பார்வைக்காக…
நற்றமிழ் ஏடுகளில் நால்வர் பெருமக்கள்
சமயக்குரவர்கள் நால்வர் குறித்து வெளியாகியுள்ள தமிழ் நூல்களை இயன்ற வரை தொகுத்து காட்டுகிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...
திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி
நாம் மறந்துவரும் மரபிலக்கியங்களை தொடர்ந்து நினைவுபடுத்தி வரும் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது. திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி குறித்து இக்கட்டுரை பேசுகிறது…
என் கடன் பணி செய்து கிடப்பதே – 2
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: எட்டையபுரம் டி.வி.எஸ். சண்முகம் பிள்ளை.
நூற்பணி செய்வோம் வாரீர்!
நமது பகுதியில் உள்ள திருக்கோயில்களின் தலபுராணங்கள், இலக்கியங்களை மீட்டு பத்திரப்படுத்தும் பணி அவசியம் என்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....
வண்ணச்சரபம் வணங்கிய புன்னைவனத்தாள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய ‘புன்னைவனம் சங்கரன்கோயில் ஆவுடையம்மன் பதிகம்’ என்னும் பத்து பாக்கள் கொண்ட சிறு நூலை நமது தளத்தில் பதிவிடுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….
ராம சரிதமும் தமிழ்ச்சுவையும்
தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!
பிராட்டியைப் போற்றும் பிள்ளைத்தமிழ்
சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்’ நூல் குறித்த விரிவான கட்டுரை இது. வழக்கம்போல இலக்கியச் செறிவுடன் இதனை அளித்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
எங்கே உள்ளது திருக்கருவை மும்மணிக்கோவை?
அண்ணாமலைக் கவிராயர் எழுதிய ‘திருக்கருவை மும்மணிக்கோவை’ நூல் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....