தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- முன்னுரை

இந்தத் தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் (21 அத்தியாயங்கள்) நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது; விரைவில் வெளியாக உள்ள இந்நூலின் முன்னுரைப் பகுதி இது...

அகல் விளக்கு- 22

தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக் கதை, மணிமேகலை வசனம் என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன....

வாழும் சனாதனம்!- 20

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் தொடர் பதிவுகள், இத்துடன் நிறைவு பெறுகின்றன… (இது பகுதி-20). இப்பகுதியில் இடம் பெறுவோர்: திருவாளர்கள் ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான் மற்றும் மகாத்மா காந்தி.

வாழும் சனாதனம்!- 19

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-19) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் ஆர்.ராஜசேகரன், வைரவேல் சுப்பையா.

வாழும் சனாதனம்!- 18

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-18) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் வ.ச.ஸ்ரீகாந்த், குரு.சிவகுமார்...

வாழும் சனாதனம்!- 17

சென்னையில் செப். 16ஆம் தேதி நடைபெற்ற தணிக்கையாளர் சங்கத்தின் 90-ஆவது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து  அவர்  கூறிய கருத்தே இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

வாழும் சனாதனம்!- 16

திரு. ராம் மாதவ்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய  ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’  என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ...

வாழும் சனாதனம்!- 15

தற்போதைய அவசர உலகில், எந்த ஒரு விஷயமானாலும் உடனடியாக அறிவதற்கான தளமாக விக்கிபீடியா உள்ளது. இந்த விக்கிபீடியாவில்  ‘சனாதனம்’ குறித்து என்ன கூறப்பட்டிருகிறது? உலக அளவிலான ஞானக் களஞ்சியமான விக்கிபீடியா இந்து மதமே சனாதனம் என்று கூறுகிறது. தமிழகத்தில் சனாதனம் குறித்து சில தற்குறிகள் செய்யும் இழிந்த பிரசாரத்திற்கு விக்கிபீடியாவே பதில் கூறுகிறது. இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

வாழும் சனாதனம்!- 14

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கும்பல் தமிழகத்தில் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், அவர்களே நம்புகிற  ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ கலைக் களஞ்சியத்தில் ‘சனாதனம்’ குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கே எடுத்துக் காட்டுகிறோம். இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்....

வாழும் சனாதனம்!- 13

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: என்.ஆர்.ஸத்யமூர்த்தி, எஸ்.ஆர்.சேகர்...

வாழும் சனாதனம்!- 12

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: சுவாமி விமூர்த்தானந்தர், பட்டுக்கோட்டை பிரபாகர், கோ.சேஷா.

வாழும் சனாதனம்!- 11

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: திவாளர்கள் எஸ்.எஸ்.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், ராஜசங்கர் விஸ்வநாதன்...

வாழும் சனாதனம்!- 10

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: வித்யா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருஷ்ண.முத்துசாமி, சி.எஸ்.பாலாஜி, ஜெ.ஜெகன்.

வாழும் சனாதனம்! – 9

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: பேரா. ப.கனகசபாபதி, வேதா ஸ்ரீதர், பத்மன், பால.கௌதமன்...

வாழும் சனாதனம்!- 8

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-8). தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பாடப் புத்தகத்தில் ‘இந்து மதம் தான் சனாதன தர்மம்’ என இந்தப் பாடப் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்...இனிமேலும் “நான் சனாதனத்தை அழித்தே தீருவேன்; நான் இந்து மதத்தை அழிப்பதாகக் கூறவில்லை” என்று மறுபடியும் உளறுவாரா, இளவரசர்?