இசையுணர்வுடன் இறையுணர்வை வழங்கியிருக்கிறார் இளையராஜா, திவ்ய பாசுரம் தொகுப்பின் மூலம். கேட்டது முதல் இன்பத்தின் உச்சத்தில் மனம். சமீப காலமாக இப்படியொரு உன்னதமான நிலையை அடைந்ததில்லை. ஆழ்வார் தமிழை, அரங்கன் மீதான காதலை, நாராயணன் மீதான பக்தியை இப்படியொரு இசை வடிவத்தில் கேட்க என்ன தவம் செய்து விட்டோம் நாம்!
Category: சிந்தனைக் களம்
உருவகங்களின் ஊர்வலம் – 18
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #18
கம்பரும் தியாகராஜரும்
ராமனாய் இருப்பது எவ்வளவு கடினம்? அவன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது, அவனை நம்பியவர்களுக்கு. அது தாமதமாவதால், நம்பியோர் பெறும் ஏமாற்றம், அதனால் ராமனுக்கு கிடைக்கும் வசை அதிகம். இதுவும் ஒருவகை திருவிளையாடலின் பகுதியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
உருவகங்களின் ஊர்வலம் -17
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #17
உருவகங்களின் ஊர்வலம் -16
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #16
இசையும் இசை சார்ந்த இடமும்…
தமிழகத்தில் இசை என்றால் இளையராஜா தான். அவரது 81ஆவது பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன் (ஜூன் 2) அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தனது முகநூல் பக்கத்தில் திரு. ச.சண்முகநாதன், இசையை ரசித்து, ருசித்து, கிறங்கி எழுதிய பதிவு இது... தாமதமான மீள்பதிவு என்றாலும், என்றும் நினைவில் கொள்ள வேண்டிய இனிய பதிவு... இளையராஜா அவர்களுக்கு இதைவிட நம்மால் என்ன செய்துவிட முடியும்?
அடையாளத்தில் என்ன இருக்கிறது?
திருவள்ளுவர் பிறந்த நாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை அண்மையில் ‘வைகாசி அனுஷம்’ தினத்தில் கொண்டாடியது. அந்த அமைப்பின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், அதற்கான காரணத்தை விளக்கி எழுதிய கட்டுரை இது…
உருவகங்களின் ஊர்வலம் -15
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #15
ராமனின் காதல்மொழி
அழகான பயணம், அருகில் காதலுடன் காதலி. இனிமையான உரையாடல். இப்படி பயணத்தில் காதல்மொழி பேச வாய்க்கப் பெற்றவர் கடவுளின் செல்லப்பிள்ளைகள்.
உருவகங்களின் ஊர்வலம்- 14
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #14
உருவகங்களின் ஊர்வலம் -13
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #13
சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்
‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி. இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது.
உருவகங்களின் ஊர்வலம் -12
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #12
இனிமேலும் கழுதையென்று திட்டுவீர்களா?
சந்தோஷ மிகுதியினால் கழுதை உரத்த குரலில் வெகுதூரம் கேட்கும்படி கத்தும். கழுதைக்கு சமஸ்கிருதத்தில் ‘கர்தப, ராஸப, கர’ போன்ற பெயர்கள் காணப்படுகிறது. ‘ராஸப’ என்றால் உரத்த குரலில் சத்தம் செய்வது. ‘கர்தபகானே ஸ்ருகாலவிஸ்மய’ என்ற பழமொழிக்கு ”கழுதை சங்கீதம் பாடுகிறது. குள்ளநரி அதை ஆனந்தமாய்க் கேட்கிறது” என்று பொருள்.
உருவகங்களின் ஊர்வலம் – 11
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #11