பொது உரிமையியல் சட்டம்: காலத்தின் தேவை

ஒருவர் பூணூல் அணிகிறாரா, திருநீறு பூசுகிறாரா, நாமம் தரிக்கிறாரா, தொப்பி அணிகிறாரா, சிலுவையை அணிகிறாரா, டர்பன் அணிகிறாரா என்பதல்ல பிரச்னை. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படுகின்றனரா என்பதே கேள்வி. குறிப்பாக அனைத்து சமயங்களிலும் சரிபாதியாக இருக்கும் மகளிருக்கு சமுதாய வாழ்வில் சமமான நீதியை வழங்குவது அரசியல் சாசனத்தின் கடமை.

UCC: Not politics, justice should be at the core of code

Historically, Nehru and Ambedkar championed it to further justice for women in our male-dominated religious society. Here is the article by Smt. Zakia Soman, which was published in TNIE daily.

கடமையும் கயமையும்

‘Integration of princely states’ எனும் நூலில், நாம் அறிந்திராத சம்பவங்களும் படேலும் வி.பி.மேனனும் புரிந்த சாகஸக் கதைகளும் உள்ளன. அவற்றை ஒன்றுதிரட்டி ஒரு கட்டுரையாகத் தந்துள்ளார் நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிக்குமார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் நிகழ்ந்த சில காட்சிகளைக் காட்டுவதன் மூலமாக, கட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளியாக இருந்த ஒருவரை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை…

Uniform Civil Code: No bad time for a good law

The Opposition's criticism stems from the fact that BJP intends to fulfil vision of our Constitution makers and bring dignity to the citizen. The sooner it happens, the better. Here is the article by sri KJ Alphons...

மனுமுறை கண்ட வாசகம்- 5

தனது மகன் தேரில் செல்கையில் அறியாமல் நேரிட்ட விபத்தில் பசுவின் கன்று இறந்ததனால் ஏற்பட்ட தோஷத்துக்குத் தண்டனையாக தனது மகனையே அதேபோல தேர்க்காலில் இட்டு நசுக்கிக் கொன்றவன் மனுநீதி சோழன்; அதுவே மனு நீதி சாத்திரம் சொல்லும் அறமென்று கூறியவன். உலக உயிர்கள் அனைத்தையும் சமமாக பாவிக்கும் இந்தக் குணமே தமிழக சரித்திரத்தில் அவனுக்கு நிலையான இடம் அளித்திருக்கிறது. இதுவே அருளாளர் வள்ளலாரால் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலாகப் பாடவும் பெற்றது. அந்த நூலின் நிறைவுப்பகுதி இது…

PM Modi’s call for a Uniform Civil Code is a piece with BJP’s polarising politics

The visceral dislike for the ‘other’ is exploited for electoral benefits, says Kapil Sibal. It's an article by him in the Indian Express newspaper....

The 1937 Act divided India. Will UCC integrate it?

The BJP’s articulators’ understanding of the UCC doesn’t seem to go to the deep, sordid historical origins of the UCC. Here is the second part of the article by Sri S.Gurumurthy.

மனுமுறை கண்ட வாசகம்- 4

மகனால் நேரிட்ட பசுக்கொலைக்கு பிராயச்சித்தம் செய்து விடலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் மனுஸ்மிருதியில் கூறி இருப்பதாகவும் கூறும் அமைச்சர்களின் சமாதானத்திற்கு மனுநீதி சோழன் கூறும் பதில் அற்புதமானது. பசுவை வள்ளலார் எங்ஙனம் மதித்தார் என்பதற்கான சான்று ‘மனுமுறை கண்ட வாசகம்’... இதோ பகுதி -4...

Storming the World’s Parliament of Religions

Dr.R.Ilango Ramaujam is the Vice Pricipal (Retd), Vivekananda College, Thiruvedagam, Madurai. His article on Swami Vivekananda's Chicago Address, follows...

மனுமுறை கண்ட வாசகம்- 3

“மனுநூலில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்தூரம் நீண்ட பெயரைச் சுமந்த நான், என் புத்திரனுக்காக அமைச்சர்களாகிய நீங்கள் சொல்வது போல நடந்தால் உலகம் என்னைப் பழிக்காதா?” என்று கேட்கிறார் மனுநீதி சோழன். வள்ளலார் மனுநீதி நூலைப் போற்றியதற்கான ஆதாரம் ‘மனுமுறை கண்ட வாசகம்’ அல்லவா? இதோ பகுதி-3...

Reform (not uniform) personal laws

Reform of personal laws is not new. It has been on the national agenda since the making of the Constitution, and was among the top concerns of the first Parliament of India. It's an article by former Finance Minister Sri P.Chidambaram, published in 'The Indian Express' daily newspaper...

1937 Shariat Act – For Muslims or for Jinnah and the Zamindars?

The 1937 Act, the joint strategy of the British and the League, was driven by political expediency rather than a desire to enforce Islamic Sharia. An article by Sri S.Gurumurthy....

மனுமுறை கண்ட வாசகம் -2

தமிழின் ஆரம்பகால உரைநடை என்பதால் சற்று நிதானமாகப் படிக்க வேண்டிய, நெடும் வாக்கியங்கள் கொண்ட நூல் வள்ளலாரின் ‘மனுமுறை கண்ட வாசகம்’. செய்யுள் உரைநூல்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழின் எழுத்துநடையை ஆற்றொழுக்கான உரைநடைக்கு மாற்றும் முயற்சியில் இந்நூல் முக்கியமான ஒரு மைல்கல். மனுநீதி சொல்லும் அறங்களையே வள்ளலார் இந்நூலில் சுட்டிக்காட்டுகிறார்… இது இரண்டாம் பகுதி...

மனுமுறை கண்ட வாசகம் -1

மனுநீதி சாஸ்திரம், சனாதனம் ஆகிய சொற்களைக் கேட்டாலே தமிழகத்தில் ஒரு சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. இந்தக் கும்பல் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளை திராவிட இயக்கத்தின் கருத்தியல் முன்னோடியாகக் கொண்டாடுகிறது. இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மையில் திராவிடக் கருத்தியலுக்கு நேர்மாறானவர் மட்டுமல்ல, சனாதனத்தின் காவலராக அவதரித்தவர் வள்ளலார். அவர் மாணவர்களுக்கு பாடம் புகட்ட 1854-இல் எழுதிய ‘மனுமுறை கண்ட வாசகம்’ உரைநடை நூலே இதற்கு ஆதாரம். “தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ?” என்று மனுநீதி சோழன் புலம்புவதாக இந்நூலில் ஒரு காட்சி வருகிறது. தெய்வத்தை இகழ்ந்து ஆணவமாகத் திரியும் எத்தர்களுக்கு வள்ளலார் என்ற பெயரைச் சொல்லவே தகுதியில்லை.

வள்ளலார் ஒரு சனாதனியே!

வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும், ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....