ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி இந்த விஜயதசமியுடன் 99 ஆண்டுகள் நிறைவடைந்து நூற்றாண்டு ஆரம்பமாகிறது. இந்த நாட்டின் சமூக, அரசியல் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்த்திய அமைப்பு என்ற அடிப்படையில், விஜயதசமியை ஒட்டி, அதன் தேசிய துணை பொதுச் செயலாளர் (சஹ சர் கார்யவாஹ்) பொறுப்பில் இருக்கும் திரு. கிருஷ்ண கோபால் அவர்களின் நேர்காணல் இங்கே அளிக்கப்படுகிறது.
Author: vamumurali
அறிய வேண்டிய அரிய நூல்
வேதாந்தத்தை தமிழில் வழங்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல் குறித்து அறிமுகம் செய்கிறார், நூலகரும், எழுத்தாளருமான திரு. ரெங்கையா முருகன்....
காரல் மார்க்ஸும் விஷ்ணு பாவாவும்
பொருளியல் முதல்வாதம் என்ற கருத்தியலில் அமைந்தது, காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல். அவருக்கு முன்னதாகவே, இதனை ஒத்த பொருளியல் சிந்தனையை பாரதப் பாரம்பரிய நோக்குடன் ஒருவர் இந்தியாவில் எழுதி இருக்கிறார். அவரைப் பற்றி இங்கே அறிவோமா?
உருவகங்களின் ஊர்வலம் -56
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #56...
காஷ்மீரில் ஒழியுமா பயங்கரவாதம்?
இன்னும் சில தினங்களில் (அக். 8) யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இத்தருணத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்கிறது, திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இந்தக் கட்டுரை….
நாவலர் ஞானபரம்பரையில் நன்மாணக்கர்கள்
நமது தர்மத்திற்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஞானபுருஷர் ஒருவர் தோன்றுவார் என்பது ஸ்ருதி வாக்கியம். அதற்கு ஏற்றாற் போல, யாழ்ப்பாணம் நல்லுாரில் தோன்றிய மகான் தான் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் அக்காலத்தில் நடமாடும் மடாலயமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை. அன்னாருடைய ஞானப் பரம்பரை யாழ்ப்பாணம் மட்டுமின்றி வழிவழியாக தமிழகமெங்கும் விரவி இருக்கிறது....
உருவகங்களின் ஊர்வலம் -55
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #55...
உருவகங்களின் ஊர்வலம் -54
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #54...
காந்திஜியும் ஆர்எஸ்எஸ்ஸும்
மகாத்மா காந்தி பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரின் மிக முக்கியமான கட்டுரை இது; ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மகாத்மா காந்திக்குமான உறவை ஆவண ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் எழுதியுள்ளார். சங்க வெறுப்புக் கொண்ட ‘மங்கி’ளும், காந்தி வெறுப்புக் கொண்ட ‘சங்கி’களும் படிக்க வேண்டிய கட்டுரை இது...
உருவகங்களின் ஊர்வலம் -53
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #53....
மூக்கு சீர் ஒட்டறுவைச் சிகிச்சை- ஒரு தகவல்
நடிகை ஸ்ரீதேவிக்கு குண்டு மூக்கு. தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட் சினிமாவுக்குப் போக விரும்பிய அவர் ‘ரெயினோ பிளாஸ்டிக்’ எனப்படும் ஒட்டறுவைச் சிகிச்சையை செய்து கொண்டார். அது மூக்கை சீராக்கி அழகு படுத்துவதாகும்....
உடலுக்கு உழவாரம்… உள்ளத்திற்கு தேவாரம்!
முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.
கார்கில் போர்: வெற்றியும் அனுபவங்களும்
84 நாட்கள் நடந்த கார்கில் போர் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தான் அரசின் நிலையான கொள்கை என்பது உலக நாடுகளுக்குப் புரிந்தது; இந்திய - ரஷ்ய உறவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவு என்ற மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டிலும் மாற்றம் வந்தது.
உருவகங்களின் ஊர்வலம்- 52
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #52...
உருவகங்களின் ஊர்வலம்- 51
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #51...