…..அடுத்தவனுடையது தோழா!

நுகர்வுக் கலாச்சாரத்தால் தத்தளிக்கும் இன்றைய தலைமுறைக்கு ஓர் இதமான அறிவுரை கூறும் கட்டுரை இது. தேசிய சிந்தனைப் பேரவையின் சேலம் அமைப்பாளர்  முரளி சீதாராமன் எழுதியுள்ள இக்கட்டுரை, அவருக்கே உரிய அங்கதத்துடன் நிறைவு பெறுகிறது. படியுங்கள்.... மலரும் நினைவுகளில் திளையுங்கள்....