எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதத் தொடங்கினால், வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கின்றன. வித்தியாசமாக சிந்திக்கும் இவரது கருத்துகள் அனைவராலும் ஏற்கப்படுவதில்லை. ஆனால், இவரது குரல் சமுதாயத்தின் ஒரு குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதத் தொடங்கினால், வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கின்றன. வித்தியாசமாக சிந்திக்கும் இவரது கருத்துகள் அனைவராலும் ஏற்கப்படுவதில்லை. ஆனால், இவரது குரல் சமுதாயத்தின் ஒரு குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.