126 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருத்தமாக உள்ளது. “ஒரு ஹிந்து மதம்மாறினால் ஹிந்து சமுதாயத்தின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது என்று மட்டும் பொருளல்ல. மாறாக எதிரியின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது” என்று சுவாமிஜி கூறியுள்ளார்... ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் டாக்டர் சதீஷ் பூனியாவின் கட்டுரை...