நெல்லை அளக்கும் பொழுது…

‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் முகநூலில் எழுதிய பதிவு இது... நமது பாரம்பரிய அளவைகள் குறித்த கருவூலப்பதிவாக இங்கு வெளியாகிறது.

காத்திருக்க நேரமில்லை!

இந்த சுந்தர்ஜி யாரென்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க! முகநூலில் ‘நம் எண்ணங்கள்’ என்ற தனிப்பட்ட பக்கத்தில் அற்புதமாக, பேச்சுநடையில் எழுதி இருந்தார். படிக்கும்போதே கண்களில் நீர் திரண்டுவிட்டது; விம்மல் வர யத்தனித்தது; ஏதோ ஒரு சோகம் தொண்டையை அடைத்தது. இந்த பாதிப்பு உங்களுக்கும் வர வேண்டாமா? இதோ இங்கே நகலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது அவரது பதிவு…

உருவகங்களின் ஊர்வலம்- 35

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #35

தேவையான ஞானச் செருக்கு

தேசியகவியாகிய பாரதிக்கு ஒளவையார் பாடல்கள் மீது ஓர் ஒப்பற்ற மதிப்பு, மரியாதை  இருந்தது என்பதை கீழ்க்கண்ட வரிகள் உணர்த்தும்.  “தமிழ் நாட்டில் மற்ற செல்வங்களை எல்லாம் இழந்து விட பிரியமா... அல்லது ஒளவையாரின் பாடல்களை இழக்க பிரியமா என ஒருவர் கேட்டால் நான் சொல்வேன். மற்ற செல்வங்களை எல்லாம் இழந்தாலும் மீண்டும் சாம்பாத்தியம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒளவை பிராட்டியாரின்  பாடல்களை மட்டும் இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன், ஏனென்றால் அவை தமிழ்நாட்டின் தனிப்பெரும் செல்வம்” என்கிறார்.   

உருவகங்களின் ஊர்வலம்- 34

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #34

உருவகங்களின் ஊர்வலம்- 33

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #33

உருவகங்களின் ஊர்வலம்- 32

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #32

உருவகங்களின் ஊர்வலம்- 31

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #31

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -67

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தேழாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -66

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தாறாம் திருப்பதி...

சமரசமில்லாத தேசபக்தர் சியாம பிரசாத் முகர்ஜி

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. சியாம பிரசாத் முகர்ஜி குறித்து, புதுதில்லியில் உள்ள டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் அறங்காவலரும், பாஜக தமிழக துணைத் தலைவருமான பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி எழுதியுள்ள கட்டுரை இது…

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -65

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தைந்தாம் திருப்பதி...

உருவகங்களின் ஊர்வலம்- 30

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #30

ஆடித் தபசும் கோமதி சதரத்ன மாலையும்

சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் கோமதியம்மையின் ஆடித்தபசு விழா நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான திருவாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதிய இக்கட்டுரை இங்கு வெளியாகிறது...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -64

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்து நான்காம் திருப்பதி...