கடமையைச் செய்வதே பிறவிப் பயன்!

பொருள் புதிது தளத்தில் வெளியான, மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழாக்க உரை, தற்போது விஜயபாரதம் பிரசுரத்தாரால் ‘கடமையைச் செய்’ என்ற தலைப்பில் அழகிய நூலாக வெளியாக உள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர் சேக்கிழான் எழுதிய தொகுப்பாசிரியர் உரையே இங்கு பதிவாகிறது....

பஞ்சாங்கம்      

கால நிலையை ஹிந்துக்கள் பலவிதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க.

திருந்துமா திமுக?

அன்றாட அரசியலில் பொருள்புதிது தளத்திற்கு ஆர்வம் இல்லை. ஆனால், தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு கருத்தாக்கம் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் முட்டாள்தனமாக உளறிய தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரின் அசூயையான ஹிந்து வெறுப்புணர்வுப் பேச்சு அதற்கான எதிர்வினையைப் பெற்று, அவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். இனி திமுக என்ன செய்யப் போகிறது? பிரம்மரிஷியாரின் அற்புதமான கருத்தோட்டம் இதோ…