பகவத் கீதை- பதினைந்தாம் அத்தியாயம்

அநாதியான இந்த பிரபஞ்சம் இயற்கையின் பேருரு. இங்கு வாழும் அனைத்தும் ஆன்மாவின் பேருரு. இவ்விரண்டும் தானாக நிற்பவன் கடவுள். அவனே புருஷோத்தமன். இந்தப் பேருண்மையை அறிந்தவனே என்னை அறிந்தவன் என்கிறான் இந்த அத்தியாயத்தில், பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் அவதாரமான பார்த்தசாரதி…

தோற் செருப்பு ஆர்த்த பேர் அடியன்

சனாதனத்தை ஒழிப்போம் என்று, அர்த்தம் புரியாமல் தமிழகத்தில் சிலர் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சனாதனம் என்பதன் உட்பொருளை வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீராமன். இதோ கம்பன் காட்டும் ராமகாதை...