அனுமன் எழுகின்றான்! (கவிதை)

இன்று அனுமன் ஜயந்தி. பக்தி மற்றும் சக்தியின் அடையாளமான அனுமனை வணங்குவோம்! பத்திரிகையாலளர் திரு. வ.மு.முரளியின் கவிதை இங்கே...

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 11-12)

‘அஹிம்ஸா பரமோ தர்ம’: ‘கொல்லாமையே முக்கிய தர்மம்’ என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு!

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியான அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்த மகராஜ் அவர்களின் நான்காவது ‘விவேகானந்தம்’ கட்டுரை, வெளிநாடுவாழ் இந்தியரான திரு. மஹா சின்னத்தம்பி குறித்த ஓர் அற்புதமான நூலுக்கான அறிமுகம்...